திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா எரியோடு எஸ்.எஸ்.புதூரை சேர்ந்தவர் தருண் சாஸ்தா(21)இவரது நண்பர் வடமதுரை கெச்சானிபட்டி சேர்ந்த சுரஜ் குமார்(21)இவர்கள் திண்டுக்கலில் உள்ள தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு கணினி அறிவியல் படித்து வருகிறார்கள்
இருவரும் கல்லூரியை முடித்துவிட்டு இருச்சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தபோது சுடாமணிபட்டி அருகே குவாரிக்கு செல்வதற்காக திரும்பிக் கொண்டிருந்த லாரியின் மீது பின்பக்கம் மோதியதில் கல்லூரி மாணவர்கள் இருவரும் துடிதுடித்து உயிரிழந்தனர்
அக்கம் பக்கத்தினர் உடனடியாக தாடிக்கொம்பு காவல் துறையினருக்கு தகவல் அளித்ததின் பேரில் 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் இருவர் உடலையும் கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
தொடர்ச்சியாக கல்லூரி மாணவர்கள் விலை உயர்ந்த இரு சக்கர வாகனத்தில் அதிவேகமாக செல்வதால் தான் இவ்வாறு உயிர்சேதம் ஏற்படுவதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர்
கல்லூரி மாணவர்கள் இரண்டு பேர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்த சம்பவம் இப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி வருகிறது
2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…
ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…
டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…
தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
This website uses cookies.