வேளச்சேரியில் இருந்து அரக்கோணம் வரை செல்லக்கூடிய மின்சார ரயில், ராயபுரம் ரயில் நிலையத்தை அடையும் பொழுது சுமார் 50க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் ஒருவருக்கொருவர் கற்களை வீசி தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டனர்.
ரயிலில் பயணம் செய்த ஒரு தரப்பினருக்கும், ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த மற்றொரு தரப்பினருக்கும் மோதல் நடைபெற்ற நிலையில் அந்த இடமே கலவர காடாக காட்சியளித்தது.
இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. கலவரத்தில் ஈடுபட்ட மாணவர்கள் அதே ரயிலில் ஏறி வண்ணாரப்பேட்டை சென்ற நிலையில், ரயில்வே போலீசார் மாணவர்களை தடுத்து நிறுத்தி இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டனர்.
பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் கல்லூரி மாணவர்கள் மோதிக்கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.