கோவை: திமுகவை நிர்வாகிகள் தனது சொத்தை எழுதிக் கொடுக்க கூறி மிரட்டி வருவதாக மாவட்ட ஆட்சியரிடம் ஜெகநாதன் என்பவர் புகார் மனு அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜெகநாதன் என்பவர் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது, ஆர்எஸ் புரம் பகுதியில் எனக்கு சொந்தமான வீடு உள்ளது. இந்த வீடு எனது பெயரிலேயே இருக்கிறது.
இந்தநிலையில் திமுகவைச் சேர்ந்த மலைச்சாமி என்பவருக்கு அந்த வீட்டை வாடகைக்கு கொடுத்து இருந்தேன். ஆனால் முறையாக வாடகை தரவில்லை. தொடர்ந்து வீட்டை காலி செய்யுமாறு கூறினேன். இந்த நிலையில் மலைச்சாமி மற்றும் சித்ரா என்ற பெண் இருவரும் சேர்ந்து வீட்டை எழுதிக் கொடுக்க கூறுகின்றனர்.
மேலும் அரசியல்வாதிகள் என்று கூறி தினமும் எனக்கு போன் செய்து மிரட்டுகின்றனர். எனது வீட்டை மீட்டு தரவேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளார்.
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
This website uses cookies.