மதுரை : தொடர் விடுமுறைக் காரணமாக சொந்த ஊர்களுக்கு சென்ற மக்கள் மீண்டும் ரயில் மற்றும் பேருந்து நிலையங்களில் குவிய துவங்கியுள்ளனர்
தமிழ் புத்தாண்டு, புனித வெள்ளி , சித்ராபௌர்ணமி, ஈஸ்டர் பண்டிகை என நான்கு நாட்கள் தொடர் விடுமுறையையொட்டி சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு குறிப்பாக தென்மாவட்டங்களுக்கு சென்ற மக்கள், மீண்டும் சென்னை மற்றும் இதர வட மாவட்டங்களுக்கு செல்வதற்காக ரயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையங்களில் ஏராளமானோர் குவிந்து வருகின்றனர்.
தொடர்ந்து பொதுமக்களின் வசதிக்காக கூடுதல் பேருந்துகள் மற்றும் ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படும் என ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், தற்போது ரயில் நிலையங்களில் முன்பதிவில்லா ரயில் சீட்டு பெற நீண்ட வரிசையில் பயணிகள் காத்திருந்து பயணச் சீட்டை வாங்கி செல்கின்றனர்.
மேலும் ரயில் நிலையங்களில் கணிசமான அளவு ரயில் பயணிகள் ரயில்களுக்காக காத்திருந்து பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
மாஸ் காம்போ லோகேஷ் கனகராஜ்-ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகியுள்ள “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்து மாதம் 14 ஆம் தேதி வெளிவரவுள்ளது.…
பகல்காம் தாக்குதல் எதிரொலியாக பாகிஸ்தானுடன் போரை தொடுக்க மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது. இதற்காக முன்கூட்டியே போர் ஒத்திகை…
தென்னிந்தியாவின் டாப் நடிகை தமிழில் “விண்ணைத்தாண்டி வருவாயா” திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் அறிமுகமானவர் சமந்தா. அதனை தொடர்ந்து தமிழ், தெலுங்கு…
ரொமாண்டிக் இயக்குனர் இயக்குனர் கௌதம் மேனன் என்ற பெயரை கேட்டாலே அவரது காதல் திரைப்படங்கள்தான் நமக்கு ஞாபகம் வரும். அந்தளவுக்கு…
கோவை புளியகுளம், அருகே அம்மன் குளம் பகுதியில் புதிய வீட்டு வசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் உள்ளது. இங்கே…
நாகர்ஜூனா மகன் நாக சைதன்யா தெலுங்கு படத்தில் முன்னணி ஹீரோவாக வலம் வருகிறார். இவர் நடிகை சமந்தாவுடன் காதல் வயப்பட்டார்.…
This website uses cookies.