திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட மாப்பிள்ளைக்கு வருங்கால மனைவியின் உல்லாச வீடியோ அனுப்பிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கேரள மாநிலம் மூணாறில் நல்லதண்ணி பகுதியை சேர்ந்தவர் கணேஷ். இவருக்கு திருமணமாகி குழந்தையும் உள்ளது. அந்த பகுதியில் கம்ப்யூட்டர் சென்டர் நடத்தி வருகிறார்.
இதையும் படியுங்க: கேங்கர்ஸ் கிளைமேக்ஸில் சுந்தர் சி வைத்த பலே டிவிஸ்ட்! இப்பவே இப்படி ஒரு பிளான் ஆ?
கம்ப்யூட்டர் சென்டருக்கு அடிக்கடி வந்த இளம்பெண்ணுடன் நட்பாக பழகி வந்த கணேஷ், ஒரு கட்டத்தில் இருவரும் காதலிக்க தொடங்கினர். அடிக்கடி தனிமையில் சந்தித்து இருவரும் உல்லாசமாக இருந்தனர்.
அப்படி ஒருநாள் உல்லாசமாக இருந்த போது, இளம்பெண்ணுக்கு தெரியாமல் செல்போனில் படம் பிடித்துள்ளார் கணேஷ். இந்த நிலையில் இளம்பெண்ணுக்க வேறு ஒருவருடன் திருமண நிச்சயம் செய்யப்பட்டது.
இதை இளம்பெண், கணேஷிடம் கூற, ஆத்திரத்தில் தன்னிடம் இருந்த உல்லாச வீடியோவை நிச்சயம் செய்யப்பட்ட மாப்பிள்ளையின் செல்போனுக்கு அனுப்பியுள்ளார்.
இதனால் திருமணத்தை மாப்பிள்ளை உடனே நிறுத்தியுள்ளார்.
இது குறித்து இளம்பெண் கொடுத்த புகாரின் பேரில் மூணாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து கணேஷ்குமாரை கைது செய்தனர்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள திராசு கிராமத்தில் 80 வயது மூதாட்டி இயற்கை உபாதை கழிக்க அருகில் உள்ள…
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் பஜார் வீதியில் திருவள்ளூர் கிழக்கு மாவட்டம்கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மற்றும் ஆதிதிராவிடர் நலக்குழு சார்பில்…
பல வருடக் கனவு கடந்த 2016 ஆம் ஆண்டு தென்னிந்திய நடிகர் சங்க புதிய கட்டிடத்தின் பணிகள் தொடங்கப்பட்டது. தென்னிந்திய…
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
This website uses cookies.