எம்எல்ஏ மீது அடுத்தடுத்து பாலியல் புகார்கள் வருவது அரசியல் கட்சிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள நடிகை ரினி அன் ஜார்ஜ், அரசியல்வாதி ஒருவர் தன்னை ஹோட்டலுக்கு அழைத்ததாக பகீர் புகாரை கூறினார். ஆனால் அவர் யார் என்று கூறவில்லை.
அந்த அரசியல்வாதி யார் என்ற கேள்வி கேரளாவில் றெக்கை கட்டி பறந்தன. உடனே பாஜக போராட்டத்திலும் இறங்கியது. பின்னர் அந்த நபர் காங்., எம்எல்ஏ ராகுல் மம்கூத்ததில் என்பது தெரியவந்தது.
இதையடுத்து அவரை கைது செய்ய வேண்டும் என குரல் எழுந்தது. கேரள மாநில காங்கிரஸ் இளைஞரணி தலைவராக உள்ள ராகுல் தற்போது தான் வளர்ந்து வரும் தலைவராக உருவெடுத்தார். இந்த நிலையில் கட்சி பதவியை ராஜினாமா செய்தார்.
அவர் மீது எழுத்தாளர் ஹனி பாஸ்கரனும் பாலியல் புகார் கொடுத்துள்ளார். தனக்கு அடிக்கடி ராகுல் மம்கூத்ததில் மெசேஜ் செய்தார். சைக்கோ போல நடந்து கொண்டதாகவும், கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்-
இதனிடையே திருநங்கை ஒருவரிடம் எம்எல்ஏ ராகுல் தவறாக நடந்து கொண்டதாக தற்போது புகார் எழுந்துள்ளது. திருநங்கை அவந்திகா இது குறித்து கூறும் போது, தேர்தல் விவாதத்தில் பங்கேற்ற போது, ராகுல் உடன் அறிமுகம் ஏற்பட்டது.
இது நட்பாக மாறியது. ஆனால் அது அருவருப்பானதாக இருந்ததாகவும், காரணம், என்னை பலாத்காரம் செய் ஆசையாக இருப்பதாக ராகுல் கூறியதாகவும், பெங்களூர் அஇல்லது ஐதராபாத் செல்வோம் என மெசேஜ் செய்யதாக அவந்திகா கூறியுள்ளார்.
இதையடுத்து அவர் மீது புகார் குவிந்த வண்ணமாக உள்ளது. இனி காங்கிரஸ் கட்சி என்ன நடவடிக்கை எடுக்க போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.