பழனி ரயில் நிலைய சாலையில் காங்கிரஸ் கட்சியின் அலுவலகம் உள்ளது. தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் அலுவலகத்தை பயன்படுத்தி வந்தனர்.
இதில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் நகர தலைவராக இருந்த சுந்தர் சில தினங்களுக்கு முன்பு காங்கிரஸ் கட்சிக்கு மாறினார். சுந்தர் தலைமையில் வந்த காங்கிரஸ் கட்சியினர் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி அலுவலகத்தை கைப்பற்றினர்.
மேலும் கட்சி அலுவலக வளாகத்தில் இருந்த தமிழ் மாநில காங்கிரஸ் கொடியை அகற்றிவிட்டு காங்கிரஸ் கொடியை ஏற்றினர். இந்தநிலையில் தமிழ் மாநில காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் போலீசார் பற்றி வருவாய் துறையின் சம்பவ இடத்திற்கு வந்தனர்.
கட்சி அலுவலகத்தில் இருந்த இரண்டு தரப்பினரையும் வெளியேற்றிவிட்டு அலுவலகத்தை பூட்டினர். வருவாய்த் துறை அலுவலகத்தில் தாசில்தார் தலைமையில் கூட்டம் நடத்தி யாரிடம் ஆவணம் உள்ளதோ அவருக்கு கட்சி அலுவலகம் ஒப்படைக்கப்படும் என தெரிவித்து விட்டுச் சென்றனர். காங்கிரஸ் கட்சி அலுவலகம் பூட்டப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.