நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா 100 இடங்களில் கூட வெற்றி பெறாது என புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரியில் இது தொடர்பாக அவர் பேசியதாவது ;-நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா 100 இடங்களில் கூட வெற்றி பெறாது என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த தோல்வி அச்சத்தால், நாட்டில் குழப்பத்தையும், வன்முறையை ஏற்படுத்தும் வகையில் மோடி பேசி வருகிறார். இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திலும், உச்சநீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்துள்ளோம்.
மேலும் படிக்க: ரூ.20,000 கோடி செலவு செய்தும் கங்கை தூய்மையாகாதது ஏன்..? பிரதமருக்கு காங்கிரஸ் கேள்வி!!
எல்லா மாநிலங்களிலும் பா.ஜனதாவிற்கு எதிராக மக்கள் அணி திரண்டு வருகிறார்கள். இடஒதுக்கீடு நோக்கத்திற்காக ஆரம்பிக்கப்பட்ட பா.ம.க, பா.ஜ.கவுடன் கூட்டணி வைத்திருப்பது சந்தர்ப்பவாதம். இடஒதுக்கீட்டிற்காக போராடி உயிர்நீத்தவர்களின் ஆன்மா இவர்களை மன்னிக்காது. சாதிவாரிய கணக்கெடுப்பு நடத்திட முதல் எதிரியாக இருப்பது பா.ஜ.க, எனக் குறிப்பிட்டுள்ளார்.
பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…
டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…
பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…
கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…
This website uses cookies.