பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக அவரது கட்சியினர் பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.
சென்னையில் நிருபர்களை சந்தித்த பாமக எம்.எல்.ஏ அருள் தெரிவித்ததாவது: “ராமதாஸ் அவர்களின் தைலாபுரம் இல்லத்தில் ஒட்டுக்கேட்பு கருவி மற்றும் சிசிடிவி பதிவுகளை அன்புமணி தரப்பினர் வைத்துள்ளனர். இதை காவல்துறையினர் அலட்சியப்படுத்தாமல் உடனடியாக விசாரிக்க வேண்டும்.
மேலும், சமூக வலைதளங்களில் ‘ராமதாஸ் கொலை செய்யப்படுவார்’ என்ற அதிர்ச்சிகரமான பதிவுகளையும் அன்புமணி ஆதரவாளர்களே வெளியிட்டு வருகின்றனர். இதனால், அவரை கொலை செய்யும் நிலைக்கு அவர்கள் சென்றுவிட்டனர் என்பதைக் காட்டுகிறது.
அதனால், இந்த சம்பவத்தில் காவல்துறையினர் தாமதிக்காமல் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அவர் வலியுறுத்தினார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.