கோவை : தொடர் கனமழை காரணமாக கோவை குற்றாலம் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தென் மேற்கு பருவ மழை தொடக்கம் காரணமாக, கடந்த சில நாட்களாக கோவையில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது.
இன்றும் அதிகாலை முதலே கோவையின் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. இதனால், பள்ளி மற்றும் அலுவலகம் செல்வோர் சற்று சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இதனிடையே, கோவையில் தொடர் மழை பெய்து வரும் நிலையில், கோவை குற்றாலம் அருவியில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால், சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் செல்ல தற்காலிகமாக மூட்பட்டுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.