கோவை : பேரூராட்சி அலுவலகத்தில் பிரதமர் நரேந்திரமோடி புகைபடத்தை திமுகவினர் அகற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்ததும் பிரதமர் மோடி படத்தை அரசு அலுவலகங்களில் வைக்க திமுகவினர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதனால் திமுக – பாஜகவினரிடையே மோதல் மூண்டல் ஏற்பட்டு வருகிறது. இந்தநிலையில் கோவை வெள்ளலூர் சிறப்பு நிலை பேரூராட்சி அலுவலகத்தில் பாரதிய ஜனதா கட்சியினரால் செயல் அலுவலர் அறையில் சுவற்றில் மாட்டப்பட்ட பிரதமர் மோடியின் புகப்படத்தை திமுக வார்டு உறுப்பினர் கனகராஜ் அகற்றியதால் பரபரப்பு ஏற்பட்து.
திமுக ,பாஜக, தேமுதிக உட்பட பல்வேறு கட்சிகளில் இருந்தவர் கனகராஜ் என்பது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது திமுக வார்டு உறுப்பினராக உள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.