கோவை : பேரூராட்சி அலுவலகத்தில் பிரதமர் நரேந்திரமோடி புகைபடத்தை திமுகவினர் அகற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்ததும் பிரதமர் மோடி படத்தை அரசு அலுவலகங்களில் வைக்க திமுகவினர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதனால் திமுக – பாஜகவினரிடையே மோதல் மூண்டல் ஏற்பட்டு வருகிறது. இந்தநிலையில் கோவை வெள்ளலூர் சிறப்பு நிலை பேரூராட்சி அலுவலகத்தில் பாரதிய ஜனதா கட்சியினரால் செயல் அலுவலர் அறையில் சுவற்றில் மாட்டப்பட்ட பிரதமர் மோடியின் புகப்படத்தை திமுக வார்டு உறுப்பினர் கனகராஜ் அகற்றியதால் பரபரப்பு ஏற்பட்து.
திமுக ,பாஜக, தேமுதிக உட்பட பல்வேறு கட்சிகளில் இருந்தவர் கனகராஜ் என்பது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது திமுக வார்டு உறுப்பினராக உள்ளார்.
ஆர்ஜே பாலாஜி-சூர்யா கூட்டணி “எல்கேஜி”, “மூக்குத்தி அம்மன்” ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி சூர்யாவை வைத்து புதிய திரைப்படம்…
தற்போது என்ன பொருள் வேண்டுமானாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும் வீடு தேடியே வந்துவிடும். இதையும் படியுங்க: இளைஞருக்கு இப்படி…
தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நேரடி தெலுங்கு படத்தில் முதன்முறையாக தனுஷ் நடித்துள்ள திரைப்படம் குபேரா. நேற்று இந்த…
3 மணி நேரத் திரைப்படம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் உருவான “குபேரா”…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…
மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…
This website uses cookies.