சென்னை ; ஒப்பந்தப் பணிகளுக்கு வழங்கப்படும் ஜி.எஸ்.டி தொகையை ஜி.எஸ்.டி தொகையை 12% சதவீதத்திலிருந்து 18% சதவீதமாக உயர்த்தி வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜி.எஸ்.டி கவுன்சிலிங் நெடுஞ்சாலைத்துறையில் மேற்கொள்ளப்படும் ஒப்பந்தப் பணிகளுக்கு வழங்கப்படும் ஜி.எஸ்.டி தொகையை 12% சதவீதத்திலிருந்து 18% சதவீதமாக 18.07.2022 முதல் உயர்த்தி வழங்க பரிந்துரை செய்யப்பட்டது.
ஆனால், நெடுஞ்சாலைத்துறையில் மேற்கொள்ளப்பட்ட பணிகளுக்கு ஓப்பந்ததாரர்களுக்கு வழங்கப்படும் தொகை 12% சதவீதத்திலிருந்து 18% சதவீதமாக
உயர்த்தாமல் 12% சதவீத தொகையை மட்டுமே ஒப்பந்ததாரர்களுக்கு வழங்கப்பட்டு
வந்தது.
இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் KCP Infra Limited நிறுவனத்தின் சார்பாக வழக்கு (வழக்கு எண் WP No 21533 of 2023) தொடரப்பட்டது. அதில், ஓப்பந்ததாரர்கள் மேற்கொள்ளப்பட்ட அனைத்து பணிகளுக்கும் 18.07.2022 முதல் வழங்கப்பட்ட
ஜி.எஸ்.டி தொகையை 12% சதவீதத்திலிருந்து 18% சதவீதமாக வழங்குமாறு வலியுறுத்தப்பட்டது. இந்த வழக்கு இன்று (20.07.2022) விசாரணைக்கு வந்தது.
இதனை விசாரணை செய்த மாண்புமிகு நீதிபதி திரு.சி.சரவணன் அவர்கள், 18.07.2022 முதல் ஒப்பந்ததாரர்களுக்கு தர வேண்டிய 18% சதவீத தொகையை 45 நாட்களுக்குள் பரிசீலனை செய்து பணி முடித்ததற்கான தொகையை தரும்படி
உத்திரவிட்டுள்ளார்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.