தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலை சேர்ந்தவர் சுடலை(வயது53). இவர் கடந்த 2018-ம் ஆண்டு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய வழக்கில் போலீசார் கைது செய்தனர்.
மேலும், சுடலை மீது போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்டு வழக்கு விசாரணை கோர்ட்டில் நடைபெற்று வந்துள்ளது. இந்த நிலையில் நெல்லை மாவட்ட கோர்ட்டில் இன்று சுடலையை மீண்டும் போலீசார் ஆஜர்படுத்தினர்.
இந்த வழக்கில் அவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டனர். பின்னர், நீதிமன்றத்தைவிட்டு வெளியேவந்த அவர் தான் மறைத்து வைத்திருந்த விஷத்தை போலீசாருக்கு தெரியாமல் குடித்துள்ளார்.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் உடனடியாக சுடலையை மீட்டு நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
ஆனால் அவர் செல்லும் வழியிலேயே உயிரிழந்ததாக கூறப்படுகின்றது. இந்த சம்பவத்தால் நெல்லை மாவட்ட கோர்ட்டு வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
வரிசையாக லைக் போட்ட விராட் கோலி பாலிவுட் ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வருபவர் அவ்னீட் கவுர். இவர் பல ஹிந்தி…
பிரபல இயக்குநர் சொன்ன கதைப்படி படம் முழுவதும் பாவாடை கட்டிக்கிட்டு வரவேண்டும் என்பதால் படத்தில் இருந்து விலகியுள்ளார் சூப்பர் ஸ்டார்.…
தேர்தலை நோக்கி விஜய் வருகிற 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை நோக்கி விஜய் நடைபோட்டுக்கொண்டிருக்கும் நிலையில் சமீபத்தில் இரண்டு…
விஜய் டிவி நிகழ்ச்சி மூலம் பிரபலமாகி பெரிய திரையில் வாய்ப்பு பெற்றவர் நடிகர் யோகி பாபு. டைமிங் காமெடி மூலம்…
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பாஜக வடக்கு மண்டல் தலைவராக பாலகிருஷ்ணன் என்பவரது பதவி ஏற்பு விழா உசிலம்பட்டியில் உள்ள தனியார்…
யுவன் ஷங்கர் ராஜா இளையராஜாவின் இளைய மகனான யுவன் ஷங்கர் ராஜா, “அரவிந்தன்” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். தனது…
This website uses cookies.