தர்மபுரி நகராட்சியில் ஆட்கள் பற்றாக்குறை காரதமாக 120 ஒப்பந்த பணியாளர்கள் தூய்மை பணிக்காக நியமிக்கபட்டு அவர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ 315 வீதம் வங்கப்பட்டு வந்தது.
ஆனால் இந்த ஊதியம் ஊழியர்களுக்கு போதுமானதாக இல்லை என கருத்து நிலவிய நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 4ம் தேதி மாவட்ட ஆட்சிய் இதனை விசாரித்து தூய்மை பணியாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு 410 ரூபாயாக அதிகரித்து வழங்க உத்தரவிட்டார். ஆனால் அந்த ஊதியம் இன்றுவரை நகராட்சி நிர்வாகம் வழங்காமல் உள்ளது.
அதே போல நகராட்சியில் ஓட்டுனர்களாக பணிபுரியும் 6 நபர்களுங்கு நாள் ஒன்றுக்கு ரூ560 வழங்க உத்தரவு பிறபித்தும் அதனையும் வழங்காததை கண்டித்தும் இன்று வரை ஊழியர்களுக்கு ESI மற்றும் PF குறித்து கணக்கு காட்டவி்ல்லை எனகூறி இன்று துப்புறவு தூய்மை பணியாளர்கள் ப.ஆர்.சுந்தரம் தெருவில் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.
உடனடியாக அங்கு வந்து நகராட்சி ஆணையர் அண்ணாமலை(எ) புவனேஸ்வரன் ஊழியர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறார்.
பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…
டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…
பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…
கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…
This website uses cookies.