தமிழகம்

ஊழல் தண்டனையில் இருந்து காப்பாற்ற முடியாது.. இபிஎஸ் போட்ட போடு : துரைமுருகன் ஆவேசம்!

வேலூர் மாநகராட்சியில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் அமைச்சர் துரைமுருகன் தலைமையில் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்தில் வளர்ச்சி பணிகள் குறித்தும் நடைபெற்று வரும் பணிகள் குறித்தும் அமைச்சர் துரைமுருகன் மாநகராட்சி அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

இதையும் படியுங்க: பிரச்சனை வந்தால் வெள்ளைக் கொடி ஏந்தி பிரதமரிடம் மண்டியிடுவதே அவருக்கு வேலை.. விளாசும் நடிகை!

பின்னர் செய்தியாளருக்கு பேட்டி அளித்த அமைச்சர் துரைமுருகன், முல்லை பெரியார் அணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் 7 மரங்களை வெட்டவேண்டும் பேபி டேம் கட்டவேண்டும் வேறு எதிலும் தலையிடக் கூடாது. வரும் ஜூன் மாதம் மேட்டூர் அணை திட்டமிட்டப்படி திறக்கப்படும்

தமிழக முதல்வர் தமிழ்நாட்டிற்கான நிதியை வாங்க செல்லவில்லை குடும்ப நிதியை வாங்க சென்று இருக்கிறார், கூடிய விரைவில் ஊழலுக்கான தண்டனையை திமுக விரைவில் பெறும் என எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளாரே என கேட்டதுக்கு, எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக இருந்தவர். இப்படி பேசுவார் என்று எதிர்பார்க்கவில்லை.

ஊழல் செய்ததற்கான தண்டனையிலிருந்து காப்பாற்ற முடியாது என்று பேசியுள்ளாரே, ஆமாம் ஆமாம் கொடநாடு வரை எங்க கையில்தான் இருக்கிறது என அமைச்சர் துரைமுருகன் கூறினார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

அடுத்த இன்னிங்சுக்கு தயார்? கோலிகுண்டு கண்ணு கோபிகாவா இது? வேற லெவல் Transformation!

மலைளயாள நடிகையான கோபிகா தமிழில் ஆட்டோகிராஃப் படம் மூலம் அறிமுகமானார். பின்னர் அரண், எம் மகன், தொட்டி ஜெயா, வெள்ளித்திரை,…

22 minutes ago

நேற்று காதலன்.. இன்று காதலி.. அடுத்தடுத்து ரயில் முன் பாய்ந்து தற்கொலை : பறி போன பிஞ்சு உயிர்!

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பெரியாங்குப்பம் பகுதியை சேர்ந்த நித்தின் ராகுல் என்ற நர்சிங் கல்லூரி மாணவன் நேற்று இரவு…

38 minutes ago

தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பால் திரையரங்கின் டிக்கெட் விலை குறையுமா? இது செம மேட்டரா இருக்கே!

அதிக டிக்கெட் கட்டணம் தமிழகத்தை பொறுத்தவரை சமீப காலமாக டிக்கெட் கட்டணம் மிக அதிகமாகவே நிர்ணயிக்கப்படுகிறது. தமிழ்நாட்டின் டாப் ஹீரோக்கள்…

60 minutes ago

தொழிலதிபர்களின் மனைவியை காதல் வலையில் வீழ்த்தி மோசடி… பொள்ளாச்சி சம்பவத்தை கண்முன் நிறுத்திய வாலிபர்!!

சென்னை மதுரவாயல் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபரின் மனைவி மற்றும் பிள்ளைகள் கோவையில் வசித்து வருகின்றனர்.ஒவ்வொரு வாரமும் இவர் தனது மனைவி…

2 hours ago

அரசியல்வாதிகள் இப்படிதான் செய்வார்கள்? கன்னட மொழி விவகாரத்தில் ஓபனாக பேசிய அசோக் செல்வன்!

மன்னிப்பு கேட்க முடியாது “தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் தமிழில் இருந்துதான் கன்னடம் தோன்றியது என்று…

17 hours ago

கலைக்காக வாழ்க்கை அற்பணித்தவர்.. மாபெரும் கலைஞனுக்கு அநீதி : கமலுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் ஆதரவு!

தமிழில் இருந்து தான் கன்னடம் பிறந்தது என தக் லைஃப் பிரமோஷன் நிகழ்ச்சயில் நடிகர் கமல் பேசியது பெரும் சர்ச்சையானது.…

17 hours ago

This website uses cookies.