தமிழகம்

கள்ளக்காதலனுடன் உல்லாசம்.. எட்டிப் பார்த்த சிறுமிக்கு நடந்த கொடூரம் : 7 வருடங்களுக்கு பின் சிக்கிய தம்பதி!

கடலூரில் கடந்த 2014ஆம் ஆண்டு திட்டக்குடி பகுதியில் 13 வயது சிறுமி 7ஆம் வகுப்பு படித்து வந்தார். அதே பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வந்த சிறுமியும் இவரும் நண்பர்கள்.

7ஆம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு பெற்றோர் இல்லை என்பதால் பாட்டியின் பராமரிப்பில் வாழ்ந்தார். இந்த நிலையில் அப்பகுதியில் உள்ள ஒரு இட்லி கடைக்கு பலகாரம் வாங்க சென்ற சிறுமி, அந்த கடை உரிமையாளரின் மனைவி தனலட்சுமியும், அவரது கள்ளக்காதலனும் உல்லாசமாக இருப்பதை பார்த்துள்ளார்.

இதையும் படியுங்க: ஸ்டேட்டஸ் அரிப்புக்காக ரூ.100 கோடியில் வீடு.. நயன்தாராவின் பணத் திமிர் : பிரபலம் கொந்தளிப்பு!

இதைப் பார்த்த தனலட்சுமி, வெளியில் சொன்னால் கொன்றுவிடுவேன் என கூறிவிட்டு, சிறுமியை தனது கள்ளக்காதலனுக்கு இரையாக்கியுள்ளார்.

மேலும் இந்த விஷயத்தை அறிந்த அந்த சிறுமியின் தோழியையும் கட்டாயப்படுத்தி விபச்சாரத்தில் தள்ளியுள்ளார் தனலட்சுமி. 2 சிறுமிகளையும் புரோக்கர் கலா என்பவரிடம் விபச்சாரத்திற்காக தள்ளியுள்ளார்.

கள்ளக்காதலனை தொடர்ந்து செல்வராஜ் என்பவருடன் சிறுமிகளை கட்டாயப்படுத்தி உல்லாசமாக இருக்க வைத்த தனலட்சுமி, மதபோதகர் அருள்தாஸ் என்பவர் வீட்டிற்கும் 2 நாட்கள் அனுப்பி வைத்துள்ளார்.

தொடர்ந்து விபச்சாரத்தல் சிறுமிகளை ஈடுபடுத்திய தனலட்சுமி இறுதியாக சதீஷ்குமார், தமிழரசி தம்பதியிடம் சிறுமிகளை விற்பனை செய்துள்ளார். அந்த தம்பதி சிறுமிகளை விபச்சாரத்தில் ஈடுபடுத்தி வந்துள்ளனர்.

இந்த நிலையில் தான் மாணவிகள் இருவரும் திட்டம் போட்டு அங்கிருந்து தப்பி, திட்டக்குடி காவல்நிலையத்தில் நடந்ததை கூறியுள்ளனர்.

இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார் விசாரணை நடத்தி 19 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, 16 பேர் மீது குற்றம் நிரூபனமானதால் சிறை தண்டனை வழங்கப்பட்டது.

இந்த வழக்கில் 2018ஆம் ஆண்டு முதல் தலைமறைவாக இருந்த தமிழரசி, சதீஷ்குமார் தம்பதியை 7 வருடங்களுக்கு பிறகு கைது செய்து விசாரணை நடைபெறுகிறது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

ரயிலில் பயணம் செய்பவர்களே… அமலுக்கு வந்தது புதிய விதிமுறைகள் : முழு விபரம்!

ரயிலில் பயணம் செய்வோர் டிக்கெட் முன்பதிவு செய்யும் மறையில் புதிய மாற்றங்களை அறிவித்துள்ளது இந்திய ரயில்வே. இதையும் படியுங்க: என்னை…

37 minutes ago

சினிமாவுக்கு டாட்டா! எப்போவேணாலும் நடக்கலாம்? பேட்டியில் அதிர்ச்சியை கிளப்பிய அஜித்…

நீண்ட இடைவெளிக்குப் பின் பேட்டி… அஜித்குமார் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக எந்த ஊடகங்களுக்கும் பேட்டிக்கொடுக்கவில்லை. அதே போல் எந்த சினிமா…

1 hour ago

ஷங்கரா? அய்யயோ வேண்டாம்?- பிரம்மாண்ட இயக்குனரை ஓரங்கட்டும் டாப் நடிகர்கள்! அடப்பாவமே

பிரம்மாண்டம் என்றால் அவர்தான்… தமிழ் சினிமா மட்டுமல்லாது இந்திய சினிமாவில் பிரம்மாண்டம் என்ற வார்த்தைக்கு முதன்முதலில் எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர் ஷங்கர்தான்.…

2 hours ago

என்னை விட்டுடுங்க ப்ளீஸ்… பாக்., கொடி மீது சிறுநீர் கழிக்க சொல்லி சிறுவனை சித்ரவதை செய்த கும்பல்!

பாகிஸ்தான் கொடி மீது சிறுநீர் கழிக்க சொல்லி 15 வயது சிறுவனை கொடுமைப்பத்தியுள்ளது ஒரு கும்பல். உத்தரபிரதேசத்தில் உள்ள அலிகர்…

2 hours ago

என்னைய பார்த்தா உங்களுக்கு அப்படி தெரியுதா?- தீடீரென கொந்தளித்த கயாது லோஹர்! என்னவா இருக்கும்?

கனவுக்கன்னி தமிழ்நாட்டு இளைஞர்களின் தற்போதைய கனவுக்கன்னியாக வலம் வருபவர்தான் கயாது லோஹர். கன்னட திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான கயாது,…

3 hours ago

தாடி கணவனுக்கு ஸ்கெட்ச்… கேடி மனைவி வில்லத்தனம் : கொளுந்தனாருடன் ஓட்டம்!

உத்தரபிரதேசத்தில் விசித்திரமான சம்பவம் அடிக்கடி அரங்கேறி வருகிறது. குறிப்பாக மருமகனுடன் மாமியார் ஓடிய சம்பவம் அண்மையில் பேசுபொருளானது. தற்போது தாடி…

3 hours ago

This website uses cookies.