செந்தில் பாலாஜிக்கு எதிரான முறைகேடு வழக்கை விரைவில் விசாரிக்கக் கோரி ஒய். பாலாஜி என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு, நீதிபதி அபய் ஓகா தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
மனுதாரருக்கும், வழக்குக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி வாதிட்டார். அவர், “இந்த வழக்கில் மனுதாரருக்கு சாட்சி இல்லை” என்றும், “உயர்நீதிமன்றத்தின் மீது அவர்களுக்கு நம்பிக்கை இல்லை” என்றும் கூறினார்.
இதையும் படியுங்க: பிளஸ் 1 மாணவி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த கொடூரம்.. இளைஞர் வெறிச்செயல்!!
செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான மற்றொரு வழக்கறிஞர், “இந்த வழக்கின் அனைத்து அம்சங்களும் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளன” என கூறினார். இது கேட்ட பிறகு, நீதிபதிகள், “உயர்நீதிமன்றத்தை நாடி இருக்கலாமே?” என்று கருத்து தெரிவித்தனர்.
இதற்கு பதில் வாதம் செய்த மனுதாரர் தரப்பு, “உச்சநீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்தால், பிற நீதிமன்றங்கள் தலையிட முடியாது” என்று விளக்கினார்.
இந்த வழக்குக்கும் செந்தில் பாலாஜிக்கும் தொடர்பு இல்லை என்பதால் தள்ளுபடி செய்ய அமைச்சர் தரப்பினர் கோரிக்கை வைத்த நிலையில், வழக்கு ஜனவரி 10-ஆம தேதி க்கு ஒத்திவைக்கப்பட்டது.
பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…
டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…
பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…
கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…
This website uses cookies.