திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அடுத்த வெள்ளூர் பகுதியைச் சேர்ந்தவர் தமிழ்செல்வன் (26).
வேலூர் மாவட்டம் கணியம்பாடி பகுதியில் உள்ள செங்கல்சூளையில் வேலை செய்துவந்தபோது அதே பகுதியைச் சேர்ந்த 15-வயது சிறுமி ஒருவர் தாத்தா, பாட்டியுடன் வசித்து வந்துள்ளார்.
கடந்த 2022ஆம் ஆண்டு தமிழ்செல்வன் சிறுமியுடன் பழகி உள்ளார். அதில், அந்த சிறுமி கர்ப்பமடைந்ததுள்ளார். இதுகுறித்து, சிறுமியின் தாத்தா, வேலுார் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் 2022-ல் புகார் அளித்தார்.
இதையும் படியுங்க: முதலமைச்சருக்கு எதிராக போராட்டம்… எம்எல்ஏ அதிரடி கைது : பரபரப்பில் பாமக!
புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் தமிழ் செல்வனை போலீசார் கைது செய்தனர்.
இது தொடர்பான வழக்கு விசாரணை வேலுார் போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் அரசு தரப்பில் சிறப்பு வக்கீல் சந்தியா வாதாடினார்.
வழக்கு விசாரணையில், தமிழ்செல்வன் மீதான குற்றச்சாட்டு சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 20 ஆண்டு சிறை தண்டனையும், 2 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி சிவக்குமார் நீதிபதி தீர்ப்பளித்தார்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.