திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அடுத்த வெள்ளூர் பகுதியைச் சேர்ந்தவர் தமிழ்செல்வன் (26).
வேலூர் மாவட்டம் கணியம்பாடி பகுதியில் உள்ள செங்கல்சூளையில் வேலை செய்துவந்தபோது அதே பகுதியைச் சேர்ந்த 15-வயது சிறுமி ஒருவர் தாத்தா, பாட்டியுடன் வசித்து வந்துள்ளார்.
கடந்த 2022ஆம் ஆண்டு தமிழ்செல்வன் சிறுமியுடன் பழகி உள்ளார். அதில், அந்த சிறுமி கர்ப்பமடைந்ததுள்ளார். இதுகுறித்து, சிறுமியின் தாத்தா, வேலுார் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் 2022-ல் புகார் அளித்தார்.
இதையும் படியுங்க: முதலமைச்சருக்கு எதிராக போராட்டம்… எம்எல்ஏ அதிரடி கைது : பரபரப்பில் பாமக!
புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் தமிழ் செல்வனை போலீசார் கைது செய்தனர்.
இது தொடர்பான வழக்கு விசாரணை வேலுார் போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் அரசு தரப்பில் சிறப்பு வக்கீல் சந்தியா வாதாடினார்.
வழக்கு விசாரணையில், தமிழ்செல்வன் மீதான குற்றச்சாட்டு சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 20 ஆண்டு சிறை தண்டனையும், 2 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி சிவக்குமார் நீதிபதி தீர்ப்பளித்தார்.
பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…
டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…
பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…
கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…
This website uses cookies.