திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அடுத்த வெள்ளூர் பகுதியைச் சேர்ந்தவர் தமிழ்செல்வன் (26).
வேலூர் மாவட்டம் கணியம்பாடி பகுதியில் உள்ள செங்கல்சூளையில் வேலை செய்துவந்தபோது அதே பகுதியைச் சேர்ந்த 15-வயது சிறுமி ஒருவர் தாத்தா, பாட்டியுடன் வசித்து வந்துள்ளார்.
கடந்த 2022ஆம் ஆண்டு தமிழ்செல்வன் சிறுமியுடன் பழகி உள்ளார். அதில், அந்த சிறுமி கர்ப்பமடைந்ததுள்ளார். இதுகுறித்து, சிறுமியின் தாத்தா, வேலுார் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் 2022-ல் புகார் அளித்தார்.
இதையும் படியுங்க: முதலமைச்சருக்கு எதிராக போராட்டம்… எம்எல்ஏ அதிரடி கைது : பரபரப்பில் பாமக!
புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் தமிழ் செல்வனை போலீசார் கைது செய்தனர்.
இது தொடர்பான வழக்கு விசாரணை வேலுார் போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் அரசு தரப்பில் சிறப்பு வக்கீல் சந்தியா வாதாடினார்.
வழக்கு விசாரணையில், தமிழ்செல்வன் மீதான குற்றச்சாட்டு சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 20 ஆண்டு சிறை தண்டனையும், 2 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி சிவக்குமார் நீதிபதி தீர்ப்பளித்தார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.