கோவை: கோவை மாநகர போலீசாருக்கு ரோந்து பணிகளுக்காக அசத்தலான வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
கோவை மாநகர காவல் துறையில் உள்ள ரோந்து வாகனங்கள் மிகவும் பழுதடைந்துள்ளன. பெரும்பாலும் நீண்ட காலத்திற்கு முன்பு வாங்கப்பட்ட ‘டாட்டா சுமோ’ ரோந்து வாகனங்களையே போலீசார் பயன்படுத்தி வருகின்றனர்.
இதில் பல வாகனங்கள் பழுதடைந்து இருப்பதால் குறித்த நேரத்தில் சம்பவ இடத்திற்குச் செல்ல முடியாமலும், அசவுகரியமான பயணத்தாலும் போலீசார் அவதி அடைந்து வருகின்றனர். இதனிடையே அசத்தலான ரோந்து வாகனங்கள் போலீசாருக்கு வழங்கப்பட உள்ளன.
இதற்காக கோவை மாநகர போலீசாருக்கு ரோந்து பணியை மேற்கொள்ள 17 ரோந்து வாகனங்கள் கோவை வந்துள்ளன. மகேந்திரா நிறுவனத்தின் ‘பொலெரோ நியோ’ மாடல் வாகனங்களை இனி போலீசார் ரோந்து பணிக்கு பயன்படுத்த உள்ளனர். சிவப்பு மற்றும் கருப்பு வண்ணங்களில் உள்ள இந்த ரோந்து வாகனங்கள் பார்ப்பதற்கு படு ‘ஸ்டைலாக’ உள்ளன. விரைவில் இந்த வாகனங்கள் போலீசாருக்கு வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூட்டத்தில் பலியான பெண் கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி அல்லு அர்ஜூனின் “புஷ்பா…
வேலூர் மாவட்டம், தமிழக முதல்வர் காணொளி காட்சி வாயிலாக இன்றுகே.வி குப்பம் பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை…
விஜய்யின் கடைசி படம் விஜய்யின் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படம் வருகிற 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9…
வேலூர் மாவட்டம் கே.விகுப்பத்தில் தமிழக அரசின் சார்பில் புதியதாக அறிவியல் கலைக்கல்லூரியை தமிழக முதல்வர் மு.க்.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொளி காட்சிவாயிலாக…
கூலி பற்றி பரவிய தகவல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்ட்…
திமுக ஐடி வின் சார்பில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தவறாக சித்தரித்து நேற்று சமூக வலைதளங்களில் கார்ட்டூன் படம்…
This website uses cookies.