திண்டுக்கல் ; ஆமை வேகத்தில் நடைபெறும் பாலத்தை உடனடியாக முடிக்க வலியுறுத்தி தேங்கியுள்ள தண்ணீரில் வாழை கன்று நட்டு வைத்து கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.
திண்டுக்கல் மாநகராட்சியில் இருந்து பாலகிருஷ்ணாபுரம் வழியாக புகையிலைப்பட்டி, மலைக்கேணி பெரிய கோட்டை உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பகுதிகளுக்கு செல்லும் சாலையில் கடந்த 10 வருடங்களாக மேம்பால பணி ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது.
அதே போல், தற்போது தொடர் மழை காரணமாக பாலகிருஷ்ணாபுரம் ஊராட்சி பகுதிகளுக்கு செல்லும் பாதைகள் அனைத்தும் சேரும் சகதியுமாக உள்ளதால், இன்று காலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி அவர்கள் தலைமையில் வாழைக்கன்றுகள் நடும் போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்தின் போது ஆமை வேகத்தில் நடைபெறும் பாலத்தை விரைவாக முடித்து தர வேண்டும் என்றும், தண்ணீர் தேங்காத வண்ணம் சாலைகளை வராமத்து செய்ய வேண்டும் எனக் கூறி போராட்டம் நடைபெற்றது
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.