சமீபத்தில் நடந்த ஐசிசி சாம்பியன்ஸ் தொடரின் இறுதி போட்டியை காண ஏராளமான பிரபலங்கள் வந்திருந்தனர்.
இதில் அனைவரது கவனத்தை ஈர்த்தவர் கிரிக்கெட் வீரர் சாஹல். அவருடன் அமர்ந்து போட்டியை ரசித்து பார்ததிருந்த பெண் யாரென்று நெட்டிசன்கள் தேட ஆரம்பித்தனர்.
அதே சமயம் தனுஸ்ரீ என்பவரை திருமணம் செய்திருந்த சாஹல் விவாகரத்து செய்திருந்தார். இருவருக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடு தான் காரணம் என கூறப்பட்டது.
மேலும் சாஹலிடம் இருந்து ₹60 கோடி ஜீவவானம்சம் கோரியிருந்தார் தனுஸ்ரீ. இந்த நிலையில் 2வது திருமணம் செய்யத்தான் முதல் மனைவியை சாஹல் விவாகரத்து செய்தாரா என்ற கேள்வி எழுந்திருந்தது.
இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார் சாஹலுடன் இருந்த பெண் மஹ்வாஷ். இவர் தொகுப்பாளியினியாக உள்ளார். இருவரும் ஒன்றாக இருந்ததை வைத்து டேட்டிங், திருமணம் என வதந்தியை பரப்புகின்றனர், இது போன்ற போலி செய்திகளை பரப்ப வேண்டாம் என கூறியிருந்தார்.
இந்த நிலையில் சாஹலின் முன்னாள் மனைவி தனுஸ்ரீ, பெண்களை குறை சொல்வது ஃபேஷனாகி உள்ளது என பதிவிட்டுள்ளார்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.