கோவை – மேட்டுப்பாளையம் அருகே மொக்கை மேடு பகுதியில் வாழை தோட்டத்தில் நுழைந்த முதலையை வனத்துறையினர் 3 மணிநேரம் போராடி பிடித்தனர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள சிறுமுகை மொக்கை மேடு பகுதியில் தமிழ் செல்வன் என்பவரது விவசாய தோட்டத்தில் முதலை ஒன்று வந்தது. இது குறித்து தகவலின் பேரில் சிறுமுகை வனத்துறையினர், அங்கு வந்து முதலையை சுருக்கு கயிறு கட்டி பிடிக்க முயன்றனர்.
சுமார் மூன்று மணி நேரத்திற்கும் மேல் போராடி அந்த முதலையை இலாவகமாக வனத்துறையினர் மடக்கி பிடித்தனர். பின்னர் பிடிக்கப்பட்ட முதலையை கயிறுகளால் கட்டி தோழில் சுமந்து வந்து வாகனத்தில் ஏற்றினர்.
மீட்கப்பட்ட முதலையை பவானி சாகர் அணை பகுதியில் விடுவதற்காக வனத்துறையினர் வாகனத்தில் எடுத்து சென்றனர்.
நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்த வேண்டும் என்று தொடர்ந்து எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்து வந்த நிலையில், நாடு…
கலவையான விமர்சனம் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் மே தினத்தை முன்னிட்டு வெளியான நிலையில் இத்திரைப்படத்திற்கு…
16 வயது சிறுவனுடன் 12 முறை உடலுறவு வைத்த டீச்சர் மீது 64 வழக்குகள் பதியப்பட்டுள்ளது. இந்த அதிர்ச்சி சம்பவம்…
கிளாசிக் ஜோடி கமல்ஹாசன்-ஸ்ரீதேவி ஜோடியை 80களின் காலகட்டத்தில் பலரும் கொண்டாடியது போல் ரஜினி-ஸ்ரீதேவி ஜோடியையும் பலரும் கொண்டாடினர். குறிப்பாக சொல்லவேண்டுமென்றால்…
மனைவியை கொலை செய்ய மது கொடுத்து கை, கால்களை கட்டி உல்லாசமாக இருந்துவிட்டு கழுத்தை நெறித்து கொன்ற ஜிம் மாஸ்டரின்…
வரிசையாக லைக் போட்ட விராட் கோலி பாலிவுட் ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வருபவர் அவ்னீட் கவுர். இவர் பல ஹிந்தி…
This website uses cookies.