கோவை – மேட்டுப்பாளையம் அருகே மொக்கை மேடு பகுதியில் வாழை தோட்டத்தில் நுழைந்த முதலையை வனத்துறையினர் 3 மணிநேரம் போராடி பிடித்தனர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள சிறுமுகை மொக்கை மேடு பகுதியில் தமிழ் செல்வன் என்பவரது விவசாய தோட்டத்தில் முதலை ஒன்று வந்தது. இது குறித்து தகவலின் பேரில் சிறுமுகை வனத்துறையினர், அங்கு வந்து முதலையை சுருக்கு கயிறு கட்டி பிடிக்க முயன்றனர்.
சுமார் மூன்று மணி நேரத்திற்கும் மேல் போராடி அந்த முதலையை இலாவகமாக வனத்துறையினர் மடக்கி பிடித்தனர். பின்னர் பிடிக்கப்பட்ட முதலையை கயிறுகளால் கட்டி தோழில் சுமந்து வந்து வாகனத்தில் ஏற்றினர்.
மீட்கப்பட்ட முதலையை பவானி சாகர் அணை பகுதியில் விடுவதற்காக வனத்துறையினர் வாகனத்தில் எடுத்து சென்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…
மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…
கரூர், தென்னிலை அருகே, இரண்டு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த, கூலி தொழிலாளியை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து…
17 வயது சிறுவனை வற்புறுத்தி உல்லாசமாக இருந்த 32 வயது பெண்ணை போலீசார் கைது செய்தனர். நெல்லை நாங்குநேரி அடுத்த…
கலவையான விமர்சனம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள…
ரசிகர்கள் வரவேற்பு அதர்வா நடிப்பில் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் நேற்று “குபேரா” படத்துடன் மோதிய திரைப்படம் “DNA”. இதில் அதர்வாவுக்கு…
This website uses cookies.