கோவை: கோவையில் ஒரே வாக்கு மையத்தில் அதிகளவில் பொதுமக்கள் சேர்க்கப்பட்டதால் வாக்கு செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இன்று காலை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது கோவை வடவள்ளி பகுதிக்கு உட்பட்ட 38வது வார்டில் உள்ள வாக்கு மையங்களில் அதிகளவில் பொதுமக்கள் காலை முதலே நீண்ட வரிசையில் நின்று தங்களின் வாக்குகளை செலுத்தி வந்தனர்.
இந்நிலையில் வடவள்ளி மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் 418 என்ற வாக்கு மையத்தில் அதிகளவில் வாக்காளர்கள் சேர்க்கப்பட்டனர். ஒரே நேரத்தில் 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கூடியதால் நீண்ட வரிசையில் நின்று வாக்கு செலுத்தினர்.
ஒரே மையத்தில் பல வாக்காளர்களைச் சேர்த்ததால் இப்படி அவதிக்குள்ளானதாக மக்கள் தெரிவித்தனர். அதே வாக்குப்பதிவு மையத்தில் மற்ற நான்கு மையங்களில் ஆட்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.