Categories: தமிழகம்

பெற்ற மகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட கொடூரத் தந்தை : நீதி வேண்டி தாய் கண்ணீர் மல்க புகார்!

பெற்ற மகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட கொடூரத் தந்தை : நீதி வேண்டி தாய் கண்ணீர் மல்க புகார்!

திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு பேரூராட்சிக்கு உட்பட்டது அழகம்பட்டி இப்பகுதியில் வசித்து வருபவர் செல்வ முருகன் இவர் இதே பகுதியில் பன்றி பண்ணை நடத்தி வருகிறார் இவரது மனைவி கிருஷ்ணவேணி இவர்களுக்கு 17 வயது மற்றும் 15 வயதில் இரு பெண் குழந்தைகள் உள்ளனர் இந்நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு கணவன் மனைவியின் இடையே பிரச்சனை காரணமாக இருவரும் பிரிந்து தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர்.

கிருஷ்ணவேணி இப்பகுதியில் கூலி வேலைக்கு சென்று வருவதாகவும் இதன் மூலம் கிடைக்கும் வருவாயில் தனது மகள்களை வளர்ப்பதாகவும் தனது துணைக்கு தனது தந்தையுடன் வாழ்ந்து வருவதாகவும் இந்நிலையில் தனது பத்தாம் வகுப்பு படிக்கும் இரண்டாவது மகள் கடந்த ஒரு வாரமாக உடல்நிலை சரியில்லாமல் சோர்வாக இருந்ததாகவும் இந்நிலையில் மகளிடம் ஏன் இப்படி இருக்கிறாய் என்று கிருஷ்ணவேணி கேட்ட பொழுது வீட்டில் யாரும் இல்லாத போது தனது தந்தை செல்வ முருகன் வீட்டிற்கு வந்ததாகவும் தன்னிடம் அத்துமீறி தகாத முறையில் நடந்து கொண்டதாகவும் ஒரு கட்டத்தில் கீழே தள்ளிவிட்டு வீட்டை விட்டு வெளியே வந்ததாகவும் இதை வெளியில் கூறினால் கொலை செய்த விடுவேன் என்று மிரட்டியதாகவும் அதனால் தன்னிடம் சொல்லவில்லை என்றும் கூறியதாக கிருஷ்ணவேணி கூறினார்.

மேலும் ஒட்டன்சத்திரம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததால் தற்போது திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளோம்.

எனது மகளுக்கும் எனக்கும் பாதுகாப்பு இல்லை எனக்கும் எனது மகளுக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் தகாத முறையில் நடந்து கொண்ட தனது கணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி புகார் மனுவை வழங்கினார்

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

ச்சீ இப்படி ஒரு வைத்தியமா? காயத்திற்கு மருந்தாக தன்னுடைய சிறுநீரை தானே குடித்த சூர்யா பட நடிகர்!

சூர்யா பட வில்லன் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா கதாநாயகனாக நடித்த “சூரரைப் போற்று” திரைப்படத்தில் முக்கிய வில்லனாக நடித்தவர்…

9 hours ago

கழுத்தை நெறித்து 3 வயது குழந்தை கொலை.. விசாரணையில் சிக்கிய தாய் : கடைசியில் டுவிஸ்ட்!

திருச்செந்தூர் அருகே உள்ள குமாரபுரம் விநாயகர் தெருவைச் சேர்ந்தவர்கள் பெரியசாமி பார்வதி தம்பதியினர். இவர்களுக்கு நாட்டார் ஸ்ரீதேவ் என்ற மகனும்…

10 hours ago

விடாது கருப்போட காப்பியா? சூர்யா நடிக்கும் படத்தின் டைட்டிலால் எழுந்த சந்தேகம்?

90ஸ் கிட்ஸை கதிகலங்கவைத்த தொடர் 1990களின் பிற்பகுதியில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “விடாது கருப்பு” தொடரை 90ஸ் கிட்ஸால் மறந்திருக்க…

10 hours ago

பாகிஸ்தானுக்கு உதவாதீங்க; கம்முனு இருங்க- நெட்டிசன்களை பார்த்து எச்சரிக்கும் ராஜமௌலி

ஆபரேஷன் சிந்தூர் பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரின் கீழ் இந்திய இராணுவம் பாகிஸ்தான்…

11 hours ago

சினிமாவை விட்டு விலகமாட்டேன்.. கர்ப்பம் ஆனால் கூட… டாப் நடிகை!

சினிமாவை பொறுத்தவரை நடிகைகள் காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்ற பழமொழிக்கு ஏற்ற கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி, பிரபலமாகிவிட்டு திருமணத்திற்கு பிறகு…

12 hours ago

ராயல் சல்யூட்… பாகிஸ்தான் தாக்குதலில் இந்திய ராணுவ வீரர் வீரமரணம் : சோகத்தில் மூழ்கிய கிராமம்!

இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நீடித்து கூருகிறது. எல்லையில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் ஆந்திராவை சேர்ந்த ராணுவ…

12 hours ago

This website uses cookies.