கடலூர் அருகே வீதியின் குறுக்கே காரை நிறுத்தி சாலை போடும் பணியை தடுத்து நிறுத்திய திமுக ஒன்றிய கவுன்சிலரால் பரபரப்பு நிலவியது.
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே ஆவினங்குடி ஊராட்சியில் 15 ஆவது நிதி குழு மானிய நீதியில் சாலை அமைக்கும் பணி முறையாக அளவீடு செய்து நடைபெற்றது.
இந்த நிலையில் அங்கு வந்த திமுக ஒன்றிய கவுன்சிலர் பாக்கியராஜ் என்பவர் சாலை போடும் இடம் தனக்கு சொந்தமான இடம் எனக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனை பொருட்படுத்தாத ஊராட்சி நிர்வாகம், தொடர்ந்து சாலை போடும் பணியில் ஈடுபட்டது. பின்னர் ஒன்றிய கவுன்சிலர் பாக்கியராஜ் தனது காரை சாலை போட விடாமல் தடுக்கும் விதமாக வீதியின் நடுவில் நிறுத்தியுள்ளார். இதனைப் பார்த்து அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
ஊராட்சி மன்ற தலைவர் அதிமுகவை சேர்ந்தவர் என்பதால் திமுக ஒன்றிய கவுன்சிலர் இதுபோல் நடந்து கொள்வதாகவும், அதிகாரிகள் இதனை கண்டு கொள்வதில்லை எனவும் அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டு வைக்கின்றனர்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.