Categories: தமிழகம்

முடியை வெட்டிட்டு வா… கடிந்து கொண்ட பள்ளி ஆசிரியர்கள் : மரத்தில் தொங்கிய மாணவன்.. அதிர்ச்சி சம்பவம்!

முடியை வெட்டிட்டு வா… கடிந்து கொண்ட பள்ளி ஆசிரியர்கள் : மனமுடைந்த மாணவன் எடுத்த விபரீத முடிவு!!!

புதுக்கோட்டை விஜயபுரத்தை சேர்ந்தர் மாதேஸ்வரன் (வயது 17). இவர் மச்சுவாடியில் உள்ள அரசு முன்மாதிரி மேல்நிலைப் பள்ளியில் பிளஸ-2 வகுப்பு வேளாண்மை பாடப்பிரிவு படித்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று இரவு பள்ளி அருகே உள்ள மரத்தில் தூக்கில் பிணமாக தூங்கினார். இதுகுறித்து அப்பகுதியினர் கணேஷ் நகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்தனர். இதற்கிடையே பள்ளி சென்ற மாணவன் இரவாகியும் வீடு திரும்பாததால் பள்ளிக்கு அவரது பெற்றோர், உறவினர்கள் தேடி வந்தனர்.

அப்போது அங்கு மாதேஸ்வரன் தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மாணவரின் உறவினர்களும் சம்பவ இடத்திற்கு திரண்டு வந்தனர். மாணவனின் உடலை நடுரோட்டில் வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாணவனின் சாவுக்கு பள்ளி ஆசிரியர்கள் தான் காரணம் எனக்கூறி பள்ளி ஆசிரியர்கள் சம்பவ இடத்திற்கு வர வேண்டும், சம்பந்தப்பட்ட பள்ளி ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மாணவனின் உடல் நடுரோட்டில் வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மாணவன் தூக்கு போட்டு தற்கொலை செய்வதற்கான காரணம் என்பது குறித்து விசாரணை நடத்திய நிலையில் பள்ளி ஆசிரியர்கள் முடி திருத்தம் செய்து வர சொன்னதால் மாணவன் தற்கொலை என தகவல் வெளியாகியுள்ளது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.