சேலம் நெய்க்காரப்பட்டி பகுதியில் ஆவின் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் பால் கேன்கள் பழுதுபார்க்கும் பணி நடைபெற்று வருகிறது
இன்று ஈரோடு மாவட்டம் ஆதி ரெட்டியூர் பகுதியை சேர்ந்த குமார் 42 மற்றும் கோவை மாவட்டம் உதயம் பாளையம் பகுதியை சேர்ந்த கோபி 35 ஆகிய இரண்டு பேர் பழுதான பால் கேன்களுக்கு வெல்டிங் செய்வதற்காக நெய்க்காரப்பட்டி பகுதியில் உள்ள ஆவின் பால் கூட்டுறவு சங்கத்தின் பழுதான பால் கேன்களை வெல்டிங் செய்வதற்காக வந்துள்ளனர்.
அப்போது பழுதான கண்களுக்கு வெல்டிங் செய்து கொண்டிருக்கும் போது காலை சுமார் 7 மணி அளவில் வெல்டிங் பயன்படுத்தும் சிலிண்டர் திடீரென வெடித்து சிதறியது அப்போது கோபி மற்றும் குமார் சிலிண்டர் வெடித்ததில் விபத்து ஏற்பட்டு படுகாயம் அடைந்தனர்.
சிலிண்டர் வெடிக்கும் சத்தத்தை கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து தாய்மடைந்த இருவரையும் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர் அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து கொண்டலாம்பட்டி காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது தகவல் அறிந்து வந்து கொண்டலாம்பட்டி காவல்துறையினர் சிலிண்டர் எதனால் வெடித்தது என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் அப்பகுதியில் பதிவாகி இருந்த சிசிடிவி காட்சிகளை வைத்து காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்
பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…
டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…
பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…
கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…
This website uses cookies.