வடமாநில தொழிலாளி பிஜாய். இவர் கல்கத்தா பகுதியைச் சேர்ந்தவர். கோவையில் தங்கி இருந்து தங்க நகை தொழில் செய்து வருகிறார்.
இந்த நிலையில் இன்று காலை அவரது தங்கியிருந்த வீட்டில் எல்பிஜி கேஸ் கசிவு காரணமாக சிறிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் அவருக்கு கையில் காயம் ஏற்பட்டுள்ளது.
இதனை அடுத்து அவரை உடனடியாக கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது தீக்காயம் சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கிறார்.
மேலும் சிலிண்டரை சரியாக மூடாமல் வைத்திருத்த நிலையில் கேஸ் வெளியேறி தீ விபத்து ஏற்பட்டதாக ஆர்.எஸ்.புரம் காவல் ஆய்வாளர் ஆனந்த ஜோதி தெரிவித்துள்ளார்
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.