ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் இருந்து அருப்புக்கோட்டை செல்லும் சாலையில் அளவுக்கு அதிகமாக மது அருந்திய நபர் ஒருவர் போக்குவரத்து விதிமுறைகளை மீறி சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு அச்சுறுத்தும் வகையில் பைக்கின் பின்னால் தனது இரண்டு கால்களையும் தூக்கி சீட்டில் வைத்து சாகச பயணத்தில் சாலையில் சென்ற நபரால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர்.
இந்த சாகச பயணத்தை அந்த வழியாக காரில் சென்ற ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ள வீடியோ பதிவு தற்போது வைரலாகி வருகிறது
கமுதி முதுகுளத்தூர் கடலாடி சாயல்குடி உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து மோட்டார் வாகன விதிமுறைகளை மீறி பைக் ஆட்டோ பஸ் சரக்கு வாகனங்களில் அளவுக்கு அதிகமான ஆட்களை ஏற்றிச் செல்லும் நிலை தொடர்கிறது.
இவற்றைக் வட்டார போக்குவரத்து அலுவலர் போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்
மதுரை பாண்டிகோவில் அருகே ஜூன் 22 அன்று இந்து முன்னணி அமைப்பின் சார்பில் நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டை முன்னிட்டு…
மோஸ்ட் வாண்டட் திரைப்படம் 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய…
காதல் விவகாரத்தில் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் தொடர்புடையதாக கூறி நேற்று 300க்கும் மேற்பட்ட போலீசார் ஜெகன்மூர்த்தியிடம் விசாரணை செய்வதற்காக திருவள்ளுர்…
இந்தியாவின் முன்னணி இயக்குனர் இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது சிவகார்த்திகேயனை வைத்து “மதராஸி” திரைப்படத்தை…
தொடர் மரணங்கள் கடந்த 2022 ஆம் ஆண்டு ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த “காந்தாரா” திரைப்படம் இந்தியா முழுவதும் மிகப்…
தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளதால் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் வேகம் காட்டி வருகின்றனர். இதையும்…
This website uses cookies.