கண்டாச்சிபுரம் அருகே மின்வாரிய ஒப்பந்த பணியாளர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு.
விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வீரபாண்டி மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வரும் வீரபாண்டி கிராமத்தைச் சேர்ந்த சின்னதுரை மகன் யுவராஜ் (வயது 20).
வீரபாண்டியில் உள்ள அம்பேத்கர் தெரு பகுதியில் மின் வயர்களை சரி செய்வதற்காக கம்பத்தில் ஏறிய போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி மின் கம்பத்தில் தொங்கியபடி இருந்துள்ளார்.
இதனைக் கண்ட பொதுமக்கள் அவரை மீட்டு திருக்கோவிலூர் அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு வந்துள்ளனர். அங்கு அவரை சோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளனர்.
20 வயதாகும் மின்வாரிய ஒப்பந்த பணியாளரான இளைஞர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தது இப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கூட்டத்தில் பலியான பெண் கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி அல்லு அர்ஜூனின் “புஷ்பா…
வேலூர் மாவட்டம், தமிழக முதல்வர் காணொளி காட்சி வாயிலாக இன்றுகே.வி குப்பம் பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை…
விஜய்யின் கடைசி படம் விஜய்யின் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படம் வருகிற 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9…
வேலூர் மாவட்டம் கே.விகுப்பத்தில் தமிழக அரசின் சார்பில் புதியதாக அறிவியல் கலைக்கல்லூரியை தமிழக முதல்வர் மு.க்.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொளி காட்சிவாயிலாக…
கூலி பற்றி பரவிய தகவல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்ட்…
திமுக ஐடி வின் சார்பில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தவறாக சித்தரித்து நேற்று சமூக வலைதளங்களில் கார்ட்டூன் படம்…
This website uses cookies.