திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதி கன்னிவாடி வனச்சரகத்திற்கு உட்பட்ட பன்றிமலை கீழ்மலை பகுதியான அமைதிச்சோலை பகுதியில் ஆடு மேய்ப்பவர்கள் வனப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதாக வனத்துறைக்கும் காவல்துறைக்கும் தகவல் தெரிவித்தனர்
தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்குச் சென்ற கன்னிவாடி காவல்துறையினர் மற்றும் கன்னிவாடி வனச்சரகத்தினர் துர்நாற்றம் வீசிய பகுதியில் ஆய்வு செய்தபோது பிளாஸ்டிக் கவரால் உடல் முழுவதும் சுற்றப்பட்டு கயிறுகளால் கட்டி ஆண் சடலம் ஒன்று கிடந்தது.
இதை எடுத்து சடலத்தை ஆய்வு செய்த போது பல நாட்களுக்கு முன்பு இப்பகுதியில் தூக்கி எறியப்பட்ட சடலமாக இருக்கும் என்பதால் தற்போது காவல்துறை விசாரணையானது துவங்கி உள்ளனர்.
மேலும் இவர் யார் எந்த பகுதியை சேர்ந்தவர் எதற்காக கொலை செய்தார்கள் என்பது குறித்து கன்னுவாடி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதே பகுதியில் பெண் ஒருவர் பெட்ரோலை ஊற்றி பாதி எரிந்த நிலையில் சடலம் மீட்கப்பட்டது
தொடர்ந்து பன்றிமலை செல்லும் மலைச்சாலைகளில் சடலங்கள் மீட்பது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.