திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அண்ணா சாலை அருகே பேருந்து நிலையம் அமைந்துள்ளது . இந்தப் பேருந்து நிலையத்தில் நாள் ஒன்றுக்கு பல்வேறு மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு பயணிகள் சென்று வருகின்றனர் .
மேலும் தற்போது தொடர் விடுமுறை என்பதால் சுற்றுலாப் பயணிகளும் தற்போது அதிக அளவில் வருகை புரிந்து வருகின்றனர். இந்த சூழலில் கொடைக்கானல் பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தில் கட்டுவிரியன் பாம்பு புகுந்துள்ளது.
இதனைக் கண்ட மக்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனர் . சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் இருசக்கர வாகனத்தின் இன்ஜின் அருகே மறைந்திருந்த கட்டுவிரியன் பாம்பை பிடித்தனர்.
இருசக்கர வாகனத்தில் விஷம் வாய்ந்த பாம்பு புகுந்து இருந்தது அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது . பிடிபட்ட பாம்பை தீயணைப்புத் துறையினர் வனத்துறையிடம் ஒப்படைத்தனர் .
ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…
டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…
தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
காதல் திருமணம் செய்த ஜோடியை பிரிக்கும் நோக்கில் காதலனின் தம்பி என கூறப்படும் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் புரட்சி பாரதம்…
This website uses cookies.