தலைவர் பதவியை பறிக்க முடிவு? நாடாளுமன்ற தேர்தலுக்கே முன்பே வியூகம்!
சத்தியமூர்த்தி பவன் வட்டாரங்கள் கூறியதாவது: தமிழக காங்., தலைவராக, அழகிரி பொறுப்பேற்று, மூன்று ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது. அவரை நீடிக்க விடக்கூடாது என்பதில், மூத்த தலைவர்கள் தீவிரமாக பணியாற்றுகின்றனர்.
இதற்காக, பலமுறை டில்லி சென்று வந்து விட்டனர். ஆனாலும், அழகிரியைமாற்ற முடியவில்லை. அவரை மாற்றும் எண்ணம், தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேக்கு இருக்கிறது. ஆனால், ராகுல் விருப்பப்படாததால், அழகிரிக்கு பதவி தொடருகிறது. இந்நிலையில், தி.மு.க.,வுடன் கூட்டணி பேச்சை துவங்குவதற்குள், அழகிரியை மாற்றி விட வேண்டும் என கோஷ்டி தலைவர்கள் துடிக்கின்றனர்.
கூட்டணி பேச்சு துவங்கி, தலைவர் என்ற முறையில் அழகிரி கலந்து கொண்டு விட்டால், தேர்தல் முடியும் வரை, அவரை மாற்ற வாய்ப்பே இல்லை என்பதால், மூத்த தலைவர்கள் அவசரப்படுகின்றனர். ஆனால், அவர்கள் முயற்சி பலிக்குமா என்று தெரியவில்லை. இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.