கோவை மாவட்டம் சூலூர் விமானப்படை தளத்தில் டெல்டா குவாட் இயங்கி வருகிறது. விமானப்படை, கப்பல் படை, தரைப்படை ஆகிய முப்படைகளின் வீரர்கள் அடங்கிய இந்த டெல்டா ஸ்குவாட் குழுவினர், பேரிடர் காலங்களில் மீட்பு பணிகளில் மிகத் திறம்பட செயலாற்ற பயிற்சி பெற்றவர்கள்.
25 வீரர்கள் கொண்ட இந்த டெல்டா குழுவினர், கமாண்டர் ஈசன் தலைமையில், கடுமையாக பாதிக்கப்பட்ட வயநாடு நிலச்சரிவு பகுதிக்கு புறப்பட்டனர்.
வயநாடு ,சூரல் மலை, முண்டக்கை ஆகிய பகுதிகளில், மண்ணில் பலர் புதையென்று இருப்பதை துல்லியமாகக் கண்டறியும், சிந்தடிக் அப்ரைஸர் ரேடார் கருவி எடுத்துச் செல்கின்றனர்.
சேட்டிலைட் சிக்னல் மூலமாக இயங்கும் இந்த கருவி பயன்படுத்தி, மண்ணில் புதைகின்றவர்களை எளிதில் கண்டறிந்து மீட்க முடியும். ரப்பர் படகுகள், ரப்பர் ட்யூபுகள், உயிர் காக்கும் ஜாக்கெட்டுகள், டார்ச் லைட் உள்ளிட்ட மீட்பு உபகரங்களுடன் டெல்டா குவாட் குழுவினர் வயநாடு நோக்கி விரைந்துள்ளனர்.
இந்த டெல்டா ஸ்குவாட் இதுவரை 18 பேரிடர் பேரழிவுகளில் மீட்பு பணிகளை செய்த அனுபவம் பெற்றது. இந்த மீட்பு பணிகளில் 3,500 க்கும் மேற்பட்டோர் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.