கோவை மாவட்டம் சூலூர் விமானப்படை தளத்தில் டெல்டா குவாட் இயங்கி வருகிறது. விமானப்படை, கப்பல் படை, தரைப்படை ஆகிய முப்படைகளின் வீரர்கள் அடங்கிய இந்த டெல்டா ஸ்குவாட் குழுவினர், பேரிடர் காலங்களில் மீட்பு பணிகளில் மிகத் திறம்பட செயலாற்ற பயிற்சி பெற்றவர்கள்.
25 வீரர்கள் கொண்ட இந்த டெல்டா குழுவினர், கமாண்டர் ஈசன் தலைமையில், கடுமையாக பாதிக்கப்பட்ட வயநாடு நிலச்சரிவு பகுதிக்கு புறப்பட்டனர்.
வயநாடு ,சூரல் மலை, முண்டக்கை ஆகிய பகுதிகளில், மண்ணில் பலர் புதையென்று இருப்பதை துல்லியமாகக் கண்டறியும், சிந்தடிக் அப்ரைஸர் ரேடார் கருவி எடுத்துச் செல்கின்றனர்.
சேட்டிலைட் சிக்னல் மூலமாக இயங்கும் இந்த கருவி பயன்படுத்தி, மண்ணில் புதைகின்றவர்களை எளிதில் கண்டறிந்து மீட்க முடியும். ரப்பர் படகுகள், ரப்பர் ட்யூபுகள், உயிர் காக்கும் ஜாக்கெட்டுகள், டார்ச் லைட் உள்ளிட்ட மீட்பு உபகரங்களுடன் டெல்டா குவாட் குழுவினர் வயநாடு நோக்கி விரைந்துள்ளனர்.
இந்த டெல்டா ஸ்குவாட் இதுவரை 18 பேரிடர் பேரழிவுகளில் மீட்பு பணிகளை செய்த அனுபவம் பெற்றது. இந்த மீட்பு பணிகளில் 3,500 க்கும் மேற்பட்டோர் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.