திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் மறைந்த டி.கே. ஆதிகேசவலு நாயுடு பேத்தி தேஜ்ஸ்வி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் உற்சவருக்கு அணிவிப்பதற்காக ₹ 2 கோடியில் தங்கத்தால் வைர கற்கள் பொருத்திய செயினை தயார் செய்தார்.
இதையும் படியுங்க: இதுதான் first & last.. ஓரங்கட்டிய இபிஎஸ்.. பாஜகவுக்கு முற்றுப்புள்ளி?
இந்த செயினுடன் ஏழுமலையான் கோயிலில் குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர்.நாயுடு மூலம் தேவஸ்தானத்திற்கு நன்கொடை வழங்கினார்.
இதேபோன்று திருச்சானூரில் உள்ள பத்மாவதி தாயாருக்கும் பிரத்யோகமாக நகை தயார் செய்துள்ளதாகவும் அவை நாளை மாலை தாயாருக்கு வழங்க உள்ளதாக தேஜஸ்வி தெரிவித்தார்.
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
பிரபாஸின் புதிய முயற்சி பிரபாஸ் 2002 ஆம் ஆண்டில் இருந்து தெலுங்கு சினிமா உலகில் ஜொலித்து வந்தாலும் “பாகுபலி” திரைப்படத்திற்குப்…
மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கரிசல்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடத்திற்கான…
மதுரை பாண்டிகோவில் அருகே ஜூன் 22 அன்று இந்து முன்னணி அமைப்பின் சார்பில் நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டை முன்னிட்டு…
This website uses cookies.