இந்தியா-ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரின் 3-வது போட்டியின் போது சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் தன்னுடைய சர்வேதச கிரிக்கெட் போட்டியின் ஓய்வை அறிவித்தார்.
மொத்தம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் மூன்று போட்டிகள் முடிவடைந்துள்ளதால் மீதம் இரண்டு போட்டிகளில் அஷுவினுக்கு பதிலாக மாற்று வீரரை இந்தியா அறிவித்துள்ளது.
முதலில் அக்ஷர் படேல் இடம்பெற வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்ட நிலையில்,அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதால் தற்போது அவர் இந்தியாவில் இருக்கிறார்.இதனால் இந்திய அணி அனைவருக்கும் ஆச்சர்யம் அளிக்கும் விதமாக 26 வயதான தனுஷ் கோட்யானை தேர்வு செய்துள்ளது.
இதையும் படியுங்க: சாண்டாவாக களம் இறங்கிய எம்.எஸ் தோனி…உற்சாகத்தில் ரசிகர்கள் ..வைரலாகும் புகைப்படம்.!
இவர் ரஞ்சி ட்ராபி மற்றும் உள்ளூர் போட்டிகளில்,அற்புதமாக விளையாடி தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.இவர் அஷுவினை போல் வலது கை சுழற்பந்துவீச்சாளராக மட்டுமின்றி பேட்டிங்கிலும் சிறப்பாக செயல்படுவதால்,இந்திய அணி இவரை தேர்வு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தர் அணியில் இருப்பதால் இவருக்கு பிளையிங் லெவனில் விளையாட வாய்ப்பு குறைவாகவே உள்ளது.இந்தநிலையில் நாளை நடைபெறும் நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்தியா,ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வெற்றி பெறுமா என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
திமுக ஐடி வின் சார்பில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தவறாக சித்தரித்து நேற்று சமூக வலைதளங்களில் கார்ட்டூன் படம்…
திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காட்டை அடுத்த களாம்பாக்கத்தைச் சேர்ந்த வாலிபர் தனுஷ் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த விஜயஸ்ரீ ஆகியோர் சமூக வலைதளம்…
பிச்சைக்காரராக தனுஷ் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் இன்று வெளியாகியுள்ள “குபேரா”…
திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாஜக சார்பில் வெங்கத்தூர் கட்சி அலுவலகத்தில்வளர்ந்த இந்தியாவின் அம்ரித் கால் சேவை நல்லாட்சி ஏழைகளின் நலன்11…
தனுஷின் குபேரா சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா, ஜிம் சர்ப் உள்ளிட்ட பலரது நடிப்பில் இன்று…
திண்டுக்கல் தாடிக்கொம்பு பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பில் காவல்துறை அனுமதியுடன் கிளர்ச்சி பிரச்சார இயக்கம் நடைபெற்றது. இதையும் படியுங்க:…
This website uses cookies.