தருமபுரியில் தண்ணீர் தாகத்திற்கு பன்னீர் சோடா வாங்கி குடிக்க முற்பட்ட பொழுது, பாட்டிலுக்குள் பஸ் டிக்கெட் மற்றும் எறும்பு மிதந்து இருந்ததால் அதிர்ச்சியடைந்தார்.
தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை பின்புறம் உள்ள ஒரு கடையில் வெயிலின் காரணமாக, அந்த பகுதியை கபில் என்பவர் பைக்கில் கடந்து செல்லும் பொழுது, தாகத்தின் காரணமாக அங்கிருந்த ஒரு கடையில் பன்னீர் சோடா ஒன்றை வாங்கியுள்ளார்.
பின்னர், வீட்டிற்கு வந்த பிறகு சோடா குடிக்க முற்பட்ட பொழுது பாட்டிலுக்குள் பஸ் டிக்கெட் மற்றும் எறும்பு மிதந்து உள்ளதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். மேலும், பன்னீர் சோடா பாட்டிலை குலுக்கி பார்த்த பொழுது மிகவும் கலங்கலாக இருந்துள்ளதை பார்த்து மேலும் அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து கபில் கூறும் பொழுது, “நல்ல வேளை இதை நான் குடிக்கவில்லை. ஆனால் சிறுவர்கள் யாராவது வாங்கி இதனை குடித்து இருந்தால் பெரும் பாதிப்புகளை சந்தித்து இருப்பார்கள். ஆகவே, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கடைகளில் தர சோதனை மேற்கொள்ளும் பொழுது, உணவு பொருட்களை மட்டுமே ஆய்வு செய்கின்றனர்.
பேக்கிங் பொருட்கள் குளிர்பானங்களை ஆய்வு செய்ய தவறி விடுகின்றனர். அவற்றையும் இனி வரும் காலங்களில் கடைகளில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும், என வேண்டுகோள் விடுத்தார்.
கனவுக்கன்னி தமிழ்நாட்டு இளைஞர்களின் தற்போதைய கனவுக்கன்னியாக வலம் வருபவர்தான் கயாது லோஹர். கன்னட திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான கயாது,…
உத்தரபிரதேசத்தில் விசித்திரமான சம்பவம் அடிக்கடி அரங்கேறி வருகிறது. குறிப்பாக மருமகனுடன் மாமியார் ஓடிய சம்பவம் அண்மையில் பேசுபொருளானது. தற்போது தாடி…
சென்னை புளியந்தோப்பு பகுதியில் அமைச்சர் சேகர் பாபு பங்கேற்கும் நிகழ்ச்சியில், பிளீச்சிங் பவுடருக்கு பதிலாக கோலமாவு போடப்பட்டதாக புகார் எழுந்தது.…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையல், ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே விளாங்காட்டு வலசு கிராமத்தில் தனியாக வசித்து…
ஆக்சன் கிங் சூர்யா? கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்த “ரெட்ரோ” திரைப்படம் நேற்று மே தினத்தை முன்னிட்டு வெளியானது.…
ஆக்சன் அதகளம்… கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் நேற்று மே தினத்தை முன்னிட்டு வெளியானது. முழுக்க…
This website uses cookies.