தமிழக அரசின் பட்ஜெட்டை இன்று திமுக அரசு தாக்கல் செய்தது. நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மூன்றாவது முறையாக இந்தப் பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார்.
கடந்த இரண்டு ஆண்டுகளைப் போலவே இந்தாண்டும் காகிதம் இல்லாத பட்ஜெட்டாக இருக்கிறது. அமைச்சர் பிடிஆர் காலை 10 மணிக்குத் பட்ஜெட் உரையை வாசிக்கத் தொடங்கினார். இதில் பல முக்கிய அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பாக அமைச்சர் பிடிஆர் கூறுகையில், சென்னை, தாம்பரம், ஆவடி, கோவை, மதுரை, திருச்சி, சேலம் நகரங்களில் முக்கிய பொது இடங்களில் இலவச வைஃபை வசதி வழங்கப்படும்” என்றார். ஏற்கனவே டெல்லியில் இதுபோல பொது இடங்களில் வைஃபை வசதியை அம்மாநில அரசு ஏற்படுத்தியுள்ளது.
இப்போது தமிழ்நாட்டிலும் முதற்கட்டமாக இந்த ஏழு நகரங்களில் வைஃபை வசதி வழங்கப்படும் என்று அமைச்சர் பிடிஆர் அறிவித்துள்ளார். இது வரும் காலங்களில் மேலும் விரிவாக்கம் செய்யப்படும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
பல வருடக் கனவு கடந்த 2016 ஆம் ஆண்டு தென்னிந்திய நடிகர் சங்க புதிய கட்டிடத்தின் பணிகள் தொடங்கப்பட்டது. தென்னிந்திய…
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
This website uses cookies.