தமிழக அரசின் பட்ஜெட்டை இன்று திமுக அரசு தாக்கல் செய்தது. நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மூன்றாவது முறையாக இந்தப் பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார்.
கடந்த இரண்டு ஆண்டுகளைப் போலவே இந்தாண்டும் காகிதம் இல்லாத பட்ஜெட்டாக இருக்கிறது. அமைச்சர் பிடிஆர் காலை 10 மணிக்குத் பட்ஜெட் உரையை வாசிக்கத் தொடங்கினார். இதில் பல முக்கிய அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பாக அமைச்சர் பிடிஆர் கூறுகையில், சென்னை, தாம்பரம், ஆவடி, கோவை, மதுரை, திருச்சி, சேலம் நகரங்களில் முக்கிய பொது இடங்களில் இலவச வைஃபை வசதி வழங்கப்படும்” என்றார். ஏற்கனவே டெல்லியில் இதுபோல பொது இடங்களில் வைஃபை வசதியை அம்மாநில அரசு ஏற்படுத்தியுள்ளது.
இப்போது தமிழ்நாட்டிலும் முதற்கட்டமாக இந்த ஏழு நகரங்களில் வைஃபை வசதி வழங்கப்படும் என்று அமைச்சர் பிடிஆர் அறிவித்துள்ளார். இது வரும் காலங்களில் மேலும் விரிவாக்கம் செய்யப்படும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.