எழுந்து நிற்க முடியாத மாற்றுத்திறனாளி சிறுவனின் நடனம்.. தலைமை ஆசிரியருக்கு நன்றி கூறிய பெற்றோர்.. நெகிழ்ச்சி வீடியோ!
கள்ளக்குறிச்சி மாவட்டம் தெங்கியாநத்தம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பள்ளியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடைபெற்ற முப்பெரும் விழாவில் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வரும் ஜோதிபாஸ் என்ற தனியாக எழுந்து நடக்க முடியாத கை, கால்கள் செயலிழந்த வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளி மாணவன் தனது தன்னம்பிக்கையின் மூலமாக உன்னால் முடியும் உன்னால் முடியும் தோழா என்ற பாடலுக்கு அற்புதமான நடனமாடி அனைவரது கைதட்டல்களையும் பெற்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஊனம் எதற்கும் தடையில்லை என்பதை நிரூபித்த மாற்றுதிறனாளி பள்ளி சிறுவனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.