திண்டுக்கல்லில் திமுக மகளிர் அணி சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் திண்டுக்கல் மாநகராட்சி மேயர் இளமதி பேசிக்கொண்டிருக்கும் போது கூட்டம் கூட்டமாக கலைந்து சென்ற பெண்களால் சலசலப்பு ஏற்பட்டது.
மணிப்பூர் மாநிலத்தில் நடைபெற்று வரும் வன்முறையில் பெண்களுக்கு ஏற்பட்ட கொடுமைகளை கண்டித்தும், அங்கு பிரச்சனையை தீர்வுக்கு கொண்டு வராத மணிப்பூர் மாநில அரசு மற்றும் மத்திய அரசை கண்டித்தும் தமிழகம் முழுவதும் திமுக மகளிர் அணி சார்பில் இன்று போராட்டம் நடத்தப்பட்டது.
இதன் ஒரு பகுதியாக, திமுக மேற்கு மற்றும் கிழக்கு மாவட்ட மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டர் அணி சார்பில் திண்டுக்கல் மணிக்கூண்டு பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு வந்திருந்த பெண்களில் ஏராளமானோர் மேடையில் திண்டுக்கல் மாநகராட்சி மேயர் இளமதி பேசிக் கொண்டிருந்த போதே கூட்டம் கூட்டமாக கலைந்து சென்றனர்.
மேலும், கூட்டத்தில் கண்டன கோஷங்களை எழுப்பிய போது, ஏராளமானோர் அங்குள்ள கடைகள் மற்றும் சாலைகளில் தரையில் அமர்ந்திருந்ததால் சலசலப்பு ஏற்பட்டது.
பிரபாஸின் புதிய முயற்சி பிரபாஸ் 2002 ஆம் ஆண்டில் இருந்து தெலுங்கு சினிமா உலகில் ஜொலித்து வந்தாலும் “பாகுபலி” திரைப்படத்திற்குப்…
மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கரிசல்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடத்திற்கான…
மதுரை பாண்டிகோவில் அருகே ஜூன் 22 அன்று இந்து முன்னணி அமைப்பின் சார்பில் நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டை முன்னிட்டு…
மோஸ்ட் வாண்டட் திரைப்படம் 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய…
காதல் விவகாரத்தில் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் தொடர்புடையதாக கூறி நேற்று 300க்கும் மேற்பட்ட போலீசார் ஜெகன்மூர்த்தியிடம் விசாரணை செய்வதற்காக திருவள்ளுர்…
இந்தியாவின் முன்னணி இயக்குனர் இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது சிவகார்த்திகேயனை வைத்து “மதராஸி” திரைப்படத்தை…
This website uses cookies.