திண்டுக்கல்லில் கல்லூரியின் மூன்றாவது மாடியில் இருந்து மாணவி கீழே குதித்த சம்பவத்தால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள தனியார் கல்லூரியில் ஒட்டன்சத்திரம் தாலுகா பழையபட்டியைச் சேர்ந்த கன்னியப்பன் – பழனியம்மாள். இவர்களின் மகள் கல்லூரி விடுதியில் தங்கி முதலாம் ஆண்டு நர்சிங் படித்து வந்த நிலையில், இன்று கல்லூரியின் மூன்றாவது மாடியில் இருந்து கீழே விழுந்துள்ளார்.
இதனால், உயிருக்கு ஆபத்தான நிலையில் ஒட்டன்சத்திரம் தனியார் மருத்துவமனையில் அனுமதித்து தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனிடையே, ஒட்டன்சத்திரம் குற்றவியல் விரைவு நீதிமன்ற நீதியரசர் செல்வ மகேஸ்வரி மற்றும் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் தலைமையில் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
கல்லூரி மாணவி அனுமதிக்கப்பட்டுள்ள தனியார் மருத்துவமனை மற்றும் கல்லூரியில் நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து, கல்லூரிக்கு விடுமுறை அளிக்க காவல்துறையினர், கோட்டாட்சியர் மற்றும் கல்லூரி நிர்வாகம் பேச்சுவார்த்தையில் நடத்தினர்.
மாடியில் இருந்து கல்லூரி மாணவி குதித்த சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
This website uses cookies.