பட்டப் பகலில் வீடு புகுந்த மர்ம நபர்கள் மனைவி கண் முன்னே ஒருவரை கொடூரமாக வெட்டி படுகொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் அருகே உள்ள பொன்மாந்துறை புதுப்பட்டியைச் சேர்ந்தவர் ராசிஇருளப்பன் (42). இவர் கொத்தனார் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ஹேமலதா. இவர்களுக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் இன்று மதியம் தனது வீட்டில் மனைவியுடன் பேசிக் கொண்டிருந்த ராசி இருளப்பனை, இதே பகுதியைச் சேர்ந்த ஒருவர் வீட்டிற்கு வெளியே இருந்து கூப்பிட்டுள்ளார்.
இதையடுத்து, ராசி இருளப்பன் வீட்டை விட்டு வெளியே வந்த பொழுது, அங்கு பதுங்கி இருந்த மர்ம நபர்கள் மறைத்து வைத்திருந்த கத்தி மற்றும் கூர்மையான ஆயுதங்களால் ராசிஇருளப்பனை மனைவி கண் முன்னே கொடூரமாக வெட்டினர்.
இதில், பலத்த காயமடைந்த ராசிஇருளப்பன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆர்ஜே பாலாஜி-சூர்யா கூட்டணி “எல்கேஜி”, “மூக்குத்தி அம்மன்” ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி சூர்யாவை வைத்து புதிய திரைப்படம்…
தற்போது என்ன பொருள் வேண்டுமானாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும் வீடு தேடியே வந்துவிடும். இதையும் படியுங்க: இளைஞருக்கு இப்படி…
தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நேரடி தெலுங்கு படத்தில் முதன்முறையாக தனுஷ் நடித்துள்ள திரைப்படம் குபேரா. நேற்று இந்த…
3 மணி நேரத் திரைப்படம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் உருவான “குபேரா”…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…
மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…
This website uses cookies.