திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடியில் நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியின் தலையில் கல்லை போட்டு கணவன் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடியில் வசித்து வருபவர் காரைக்காலைச் சேர்ந்த பழனியப்பன் (வயது 51). அவர் தனியார் நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். அவரது மனைவி சுகந்தி (வயது 33). நித்திஷ் என்ற மகன் உள்ளான்.
சமீப காலமாக பழனியப்பன் சுகந்தி நடத்தையில் மீது சந்தேகப்பட்டு இருவருக்கும் சண்டை சச்சரவு நடந்துள்ளது. இந்நிலையில் நேற்று இரவு வழக்கம் போல் இருவருக்கும் சண்டை ஏற்பட்டது. இதில் இன்று அதிகாலை 3 மணிக்கு, பழனியப்பன் வீட்டில் இருந்த கிரைண்டர் கல்லை எடுத்து சுகந்தி தலையின் மீது போட்டு கொலை செய்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து தாலுகா காவல் நிலைய போலீசார் பழனியப்பனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
This website uses cookies.