மனஉளைச்சலை தரும் அமைச்சர் மனோ தங்கராஜின் P.A : ஒருமையில் பேசுவதை கண்டித்து வருவாய்த்துறை அலுவலர்கள் போராட்டம் அறிவிப்பு!
அமைச்சர் மனோ தங்கராஜின் உதவியாளருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜின் உதவியாளர் ஜஸ்டின் என்பவர் கன்னியாகுமரி மாவட்ட வருவாய்த்துறை ஊழியர்களிடம் பலமுறை விதிமுறைகளுக்கு உட்பட்டு மாண்புமிகு அமைச்சர் தெரிவித்ததாக.
தெரிவிக்கும் பொதுமக்கள் நலன் சசர்ந்த கேசப்புகளை கண்ணியத்துடன் வருவாய்த்துறை ஊழியர்கள் செய்து வருகின்றனர்.
அதேவேளையில் சில கோப்புகள் விதிகளுக்கு அப்பாற்பட்டு செய்யமுடியாத நிலை வரும்போது வருவாய்ந்துறை ஊழியர்களை பால்லளந்துறை அமைச்சர்
அவர்களின் உதவியாளர் ஜஸ்டின் தொலைபேசியிலும், நேரிலும்
அவதூறாகவும் மற்றும் ஒருமையிலும் பேசுவது வருவாய்த்துறை ஊழியர்களிடம்
மிகுந்த மனஉளைச்சலை ஏற்படுத்தி உள்ளது.
எனவே ஜஸ்டினின் நடவடிக்கைகளை கண்டித்து வருகின்ற
22.01.2024 அன்று மாலை 4 மணிக்கு கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அனைத்து வட்டகிளைகள் சார்பிலும் ஒருங்கிணைந்து மாலை நேர போராட்டம் நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.