தென்காசி மாவட்ட சங்கரன்கோவில் அருகே உள்ள முள்ளிகுளம் கிராமத்தில் அரசு பள்ளியில் புதிய கட்டிட திறப்பு விழாவிற்கு திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் குறை வைகோ கட்டடத்தை திறந்து வைத்த பின்பு செய்தியாளர்கள் சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது, அரசியலைப் பொறுத்த வரையில் கடினமான உலகம் சகோதரர் விஜய் அவர்கள் அரசியல் என்கிற நச்சுப் பாம்பை கையில் எடுத்திருக்கிறேன் என்று சொல்கிறார்.
அந்த விஷப் பாம்புகள் மதவாத சக்திகள் தமிழகத்தில் தமிழகத்தில் வேரூன்றி விடக்கூடாது. அதன் வளர்ச்சிக்கு நேரிடையாகவோ மறைமுகமாகவோ அதற்கு நாம் துணை போகிவிடக்கூடாது என்பதே சகோதரர் விஜய்க்கு எனது வேண்டுகோள்.
அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம்.சமத்துவம் சமூக நீதி பெரியார் கொள்கைகள்பற்றி பேசியது சந்தோஷம். அவர் கூறியபடி அரசியல் பயணம் அமைய வேண்டும்.
இதையும் படியுங்க: எனக்கு அத்தான் தான் வேனும்.. அடம்பிடித்த கள்ளக்காதலி.. கும்மியெடுத்த மனைவி!
முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் சிறப்பான ஆட்சியை செய்து கொண்டிருக்கிறார்.சில குறைகள் இருக்கும், நிதி பற்றாக்குறையின் காரணமாக குறைகள் வருகிறது அது ஒன்றிய அரசின் மோடி அரசுதான் காரணம்.
சில நேரங்களில் தலைவர் வைகோ அறிவுரை கூறுகிறார். தோழமை இயக்கத் தலைவர்கள் கருத்துக்களை ஏற்று தவறுகள் நடக்காதவாறு இனி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகத்தில் எந்த விதத்திலும் அவர்கள் வேரூன்றி விடக்கூடாது. பிரிவினை சக்திகள் தமிழகத்திற்கு இடம் கிடையாது கூட்டணிக்கு சங்கடத்தை ஏற்படுத்துவதாக இதுவரைக்கும் நாங்கள் பண்ணவில்லை, இனிய பண்ண மாட்டோம்.
இது ஒரு அரசியல் ரேஸ் ..எதிர்க்கட்சியாக இருந்தாலும் ஆளுங்கட்சியாக இருந்தாலும் வலுவாக இருக்க வேண்டும் அதுதான் ஜனநாயகத்திற்கு நல்லது என பேசினார்.
பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…
டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…
பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…
கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…
This website uses cookies.