காட்பாடி அரசினர் ஆண்கள் மேல்நிலைபள்ளியில் தமிழக அரசின் சார்பில் வழங்கபடும் இலவச மிதி வண்டி திட்டத்தை மாணவர்களுக்கு வழங்கும் விழாவில் கலந்துகொண்டு மாவட்டத்தில் இலவச மிதி வண்டி வழங்கும் திட்டத்தை துவங்கி வைத்தார்.
இதில் சட்டமன்ற உறுப்பினர்கள் நந்தகுமார்.அமுலு மேயர் சுகாஜாதா மாவட்ட ஊராட்சி தலைவர் பாபு,கவுன்சிலர் அன்பு,மண்டல குழு தலைவர் புஷ்பலதா உள்ளிட்டோர் பங்கேற்றனர் மாணவ,மாணவிகளுக்கு சைக்கிள்கள் வழங்கப்பட்டது
இதே போன்று மாவட்டத்தில் பொன்னை திருவலம் ஆகிய பகுதிகளிலும் மாணவர்களுக்கு சைக்கிள்கள் வழங்கப்பட்டது.
காட்பாடி அரசு பள்ளி விழாவில் அனைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார் பேசுகையில், அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டம் நல்ல திட்டம் என்பதால் அதனை நாங்களும் தொடர்கிறோம் என்று பேசினார். பின்னர் விழாவில்பேசிய நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நந்தகுமார் சொன்னது தவறு இது 2006 ஆம் ஆண்டு கலைஞர் ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. அதனை தான் தொடர்ந்து வழங்கி வருகிறோம் என்று பேசினார்.
இது அதிகாரிகளின் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது காரணம் 2001ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் தான் மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கும் திட்டம் கொண்டு வரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.