காட்பாடி அரசினர் ஆண்கள் மேல்நிலைபள்ளியில் தமிழக அரசின் சார்பில் வழங்கபடும் இலவச மிதி வண்டி திட்டத்தை மாணவர்களுக்கு வழங்கும் விழாவில் கலந்துகொண்டு மாவட்டத்தில் இலவச மிதி வண்டி வழங்கும் திட்டத்தை துவங்கி வைத்தார்.
இதில் சட்டமன்ற உறுப்பினர்கள் நந்தகுமார்.அமுலு மேயர் சுகாஜாதா மாவட்ட ஊராட்சி தலைவர் பாபு,கவுன்சிலர் அன்பு,மண்டல குழு தலைவர் புஷ்பலதா உள்ளிட்டோர் பங்கேற்றனர் மாணவ,மாணவிகளுக்கு சைக்கிள்கள் வழங்கப்பட்டது
இதே போன்று மாவட்டத்தில் பொன்னை திருவலம் ஆகிய பகுதிகளிலும் மாணவர்களுக்கு சைக்கிள்கள் வழங்கப்பட்டது.
காட்பாடி அரசு பள்ளி விழாவில் அனைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார் பேசுகையில், அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டம் நல்ல திட்டம் என்பதால் அதனை நாங்களும் தொடர்கிறோம் என்று பேசினார். பின்னர் விழாவில்பேசிய நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நந்தகுமார் சொன்னது தவறு இது 2006 ஆம் ஆண்டு கலைஞர் ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. அதனை தான் தொடர்ந்து வழங்கி வருகிறோம் என்று பேசினார்.
இது அதிகாரிகளின் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது காரணம் 2001ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் தான் மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கும் திட்டம் கொண்டு வரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
This website uses cookies.