சென்னையில் பணம் கேட்டு அடுக்குமாடி குடியிருப்பை கட்டிக் கொண்டிருந்த முதியவரை திமுக பிரமுகர்கள் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மடிப்பாக்கம் ராம்நகர் தெற்கு 11வது பிரதான சாலையில் ஆந்திராவை சேர்ந்த மண்ணு ரமணய்யா (74) என்பவர் அடுக்குமாடி குடியிருப்பை கட்டி வருகிறார். 14 வீடுகள் கொண்ட இந்த பிரமாண்ட குடியிருப்பை கடந்த 2020ம் ஆண்டில் இருந்து கட்டி வருகிறார்.
மேலும் படிக்க: KFC சிக்கனில் ஸ்டீல் கம்பி… நெழிந்த புழு… குழந்தைகளுக்கு வாந்தி, மயக்கம் ; பெற்றோர் பரபரப்பு புகார்..!!!
கட்டுமானப் பணிகள் முடியும் தருவாயில் உள்ள நிலையில், 188வது வார்டு திமுக கவுன்சிலர் சமீனா செல்வம் என்பவரின் ஆதரவாளர்கள் ரூ.2 லட்சம் பணம் கேட்டு மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இருமுறை மிரட்டிச் சென்ற நிலையில், நேற்று வந்து பணம் கேட்டு மிரட்டி முதியவரை கன்னத்தில் தாக்கியுள்ளனர்.
ஏற்கெனவே இருதய அறுவை சிகிச்சை மேற்கொண்ட முதியவர், திமுக பிரமுகர்கள் தாக்கியதில் நிலைகுலைந்து போகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனையடுத்து மடிப்பாக்கம் காவல் நிலையத்தில் முதியவர் அளித்துள்ள புகாரின் பேரில் திமுக பிரமுகர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
திண்டுக்கல் தாடிக்கொம்பு பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பில் காவல்துறை அனுமதியுடன் கிளர்ச்சி பிரச்சார இயக்கம் நடைபெற்றது. இதையும் படியுங்க:…
கடலூரில் நடந்த உச்சக்கட்ட கொடூரமான சம்பவம் தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூரை சேர்ந்த பாலமுருகன் பச்சையம்மாள் தம்பதிக்கு 2 மகன்,…
தி.மு.க ஐடி விங்க், தமது ட்விட்டர் பக்கத்தில் ஒரு கார்டூன் பதிவை ஜூன் 17ஆம் தேதி மாலை வெளியிட்டது. அந்த…
வெளியானது குபேரா சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள “குபேரா” திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.…
படுதோல்வியடைந்த சிக்கந்தர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் பாலிவுட்டில் கடந்த மார்ச் மாதம் வெளியான “சிக்கந்தர்”…
காஞ்சிபுரம் மாவட்டம் சோமங்கலம் பகுதியை சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளியான நவமணி வயது 31 என்பவர் அதே பகுதியில் ஒன்பதாம்…
This website uses cookies.