பிரதமர் மோடியை விமர்சிக்கும் விதமாக, ‘யாரு சுட்ட வடை.. இது மோடி சுட்ட வடை.. என்று பொது மக்களுக்கு துண்டுபிரசுரங்களுடன் அமைச்சர் மா.சுப்பிரமணியன் வடையை விநியோகம் செய்தார்.
திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 17 கோடி ரூபாய் மதிப்பில் எம்ஆர்ஐ ஸ்கேன் மற்றும் ஆஞ்சியோ கருவிகளை தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து, கொரடாச்சேரி பகுதியில் 1955இல் பாரத பிரதமர் நேரு திறந்து வைத்து, கடந்த அதிமுக ஆட்சியில் ஆரம்ப சுகாதார நிலையம் மூடப்பட்ட நிலையில், புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை அமைச்சர் மா சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.
தொடர்ந்து கொடாச்சேரி வெட்டாற்று பாலம் பகுதியில் புதிய பயணிகள் நிழற்குடையை அமைச்சர் சுப்பிரமணியன் திறந்து வைத்தார். அப்போது மோடி சுட்ட வடை என்கிற துண்டு பிரசுரங்கள் மற்றும் வடையை பொதுமக்களுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.