பிரதமர் மோடியை விமர்சிக்கும் விதமாக, ‘யாரு சுட்ட வடை.. இது மோடி சுட்ட வடை.. என்று பொது மக்களுக்கு துண்டுபிரசுரங்களுடன் அமைச்சர் மா.சுப்பிரமணியன் வடையை விநியோகம் செய்தார்.
திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 17 கோடி ரூபாய் மதிப்பில் எம்ஆர்ஐ ஸ்கேன் மற்றும் ஆஞ்சியோ கருவிகளை தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து, கொரடாச்சேரி பகுதியில் 1955இல் பாரத பிரதமர் நேரு திறந்து வைத்து, கடந்த அதிமுக ஆட்சியில் ஆரம்ப சுகாதார நிலையம் மூடப்பட்ட நிலையில், புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை அமைச்சர் மா சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.
தொடர்ந்து கொடாச்சேரி வெட்டாற்று பாலம் பகுதியில் புதிய பயணிகள் நிழற்குடையை அமைச்சர் சுப்பிரமணியன் திறந்து வைத்தார். அப்போது மோடி சுட்ட வடை என்கிற துண்டு பிரசுரங்கள் மற்றும் வடையை பொதுமக்களுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்.
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்த வேண்டும் என்று தொடர்ந்து எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்து வந்த நிலையில், நாடு…
கலவையான விமர்சனம் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் மே தினத்தை முன்னிட்டு வெளியான நிலையில் இத்திரைப்படத்திற்கு…
16 வயது சிறுவனுடன் 12 முறை உடலுறவு வைத்த டீச்சர் மீது 64 வழக்குகள் பதியப்பட்டுள்ளது. இந்த அதிர்ச்சி சம்பவம்…
This website uses cookies.