அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முதலமைச்சராக வேண்டி மதுரை மாநகர் திமுகவினர் சபரிமலையில் வழிபாடு நடத்தினர்.
தமிழகத்தின் விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் கடந்த டிசம்பர் 14ம் தேதி பொறுப்பேற்று கொண்டார். அவர் துணை முதல்வர் பொறுப்புக்கு தகுதியானவர் என்றும், எனவே, அவரை துணை முதல்வர் பொறுப்பு வழங்க வேண்டி திமுகவில் குரல் எழுந்தது வருகிறது.
இந்நிலையில், மதுரை மாநகர் திமுகவைச் சேர்ந்த சக்தி விநாயகர் கணேசன் என்பவர் உதயநிதி ஸாலின் தமிழக முதல்வதாக வேண்டி சபரிமலை யாத்திரை மேற்கொண்டுள்ளார்.
சபரி மலையில் “தமிழக முதல்வராக வேண்டி சபரிமலை யாத்திரை” என்ற பேனர் பிடித்தப்படி புகைப்பட எடுத்துள்ளார். அந்த புகைப்படம் வைரலாக பரவி வருகிறது.
மாஸ் காம்போ லோகேஷ் கனகராஜ்-ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகியுள்ள “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்து மாதம் 14 ஆம் தேதி வெளிவரவுள்ளது.…
பகல்காம் தாக்குதல் எதிரொலியாக பாகிஸ்தானுடன் போரை தொடுக்க மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது. இதற்காக முன்கூட்டியே போர் ஒத்திகை…
தென்னிந்தியாவின் டாப் நடிகை தமிழில் “விண்ணைத்தாண்டி வருவாயா” திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் அறிமுகமானவர் சமந்தா. அதனை தொடர்ந்து தமிழ், தெலுங்கு…
ரொமாண்டிக் இயக்குனர் இயக்குனர் கௌதம் மேனன் என்ற பெயரை கேட்டாலே அவரது காதல் திரைப்படங்கள்தான் நமக்கு ஞாபகம் வரும். அந்தளவுக்கு…
கோவை புளியகுளம், அருகே அம்மன் குளம் பகுதியில் புதிய வீட்டு வசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் உள்ளது. இங்கே…
நாகர்ஜூனா மகன் நாக சைதன்யா தெலுங்கு படத்தில் முன்னணி ஹீரோவாக வலம் வருகிறார். இவர் நடிகை சமந்தாவுடன் காதல் வயப்பட்டார்.…
This website uses cookies.