வாழப்பாடி அருகே உணவகத்தில் தோசை சுட்டு யாரிடம் கொடுப்பது என தெரியாமல் கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற திமுக வேட்பாளர் தவித்தார்.
தமிழகத்தில் வருகின்ற 19ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பல்வேறு யுத்திகளில் பிரச்சாரம் செய்து வேட்பாளர்கள் பொதுமக்களை கவர்ந்து வருகின்றனர்
அந்த வகையில், சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையத்தில் கள்ளக்குறிச்சி தொகுதி திமுக வேட்பாளர் மலையரசன் வாக்கு சேகரிப்பில் கட்சித் தொண்டர்களுடன் ஈடுபட்டார்.
அப்போது, பொழுது சாலையோரம் உள்ள உணவகத்தில் தோசை சுட்டார். அப்பொழுது, தோசை சுட்டதை யாரிடம் கொடுப்பது என தெரியாமல், நீ வாங்கி கொள் என மாறி மாறி பேசி யாரும் வாங்காத தோசையை, அவ்வழியாக சாலையில் சென்ற சிறுவனை அழைத்து சிறுவனிடம் ஒருவழியாக தோசை ஒப்படைத்தார் திமுக வேட்பாளர். இந்த நிகழ்ச்சி அங்கிருந்த கட்சி நிர்வாகிகளிடையே புன்னகை ஏற்படுத்தியது.
தற்போது திமுகவினர் பேஸ்புக் வலைதளத்தில் இந்த வீடியோ பதிவேற்றம் செய்து நகப்பை ஏற்படுத்தி வைரலாகி வருகிறது.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.